வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ரிசர்வ் வங்கி அறிவிப்பால் உச்சம் கண்ட சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 டிச2020
21:12
மும்பை:ரிசர்வ் வங்கியின், நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் அறிவிப்பை அடுத்து, இந்திய
பங்குச் சந்தைகள் வரலாற்று உச்சத்தை தொட்டன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், முதன் முறையாக, 45000 புள்ளிகளையும்; தேசிய
பங்குச் சந்தையின் நிப்டி, 13250 புள்ளிகளையும் தாண்டின.ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாதது மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த அதன் கணிப்பு
ஆகியவை, சந்தையின் இந்த ஏற்றத்துக்கு காரணமாக அமைந்தன.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை அடுத்து, பங்குச் சந்தைகளில் நிதி, வங்கி, வாகனம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்குகள் விலை அதிகரித்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது டிசம்பர் 04,2020
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
8 சதவீத சரிவுடன் பங்குச்சந்தைகளில் பட்டியலானது எல்.ஐ.சி., பங்குகள்! டிசம்பர் 04,2020
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? டிசம்பர் 04,2020
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது டிசம்பர் 04,2020
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!