வர்த்தகம் » பொது
பியூச்சர் ரீட்டெய்ல்: வெளியேறியது ‘ஹெரிடேஜ் புட்ஸ்’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 டிச2020
21:29
புதுடில்லி: தன் வசம் இருந்த, ‘பியூச்சர் ரீட்டெய்ல்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்றுவிட்டு வெளியேறி இருக்கிறது,
‘ஹெரிடேஜ் புட்ஸ்!’ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர்களால் துவங்கப்பட்டது, இந்த ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் வசம், பியூச்சர் ரீட்டெய்லின், 3 சதவீத பங்குகள் இருந்தன. இந்நிலையில், அவை அனைத்தையும், கிட்டத்தட்ட, 132 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டு வெளியேறியுள்ளது, ஹெரிடேஜ் புட்ஸ்.
நீண்ட கால கடன்களை அடைப்பதற்காக, பங்குகளை விற்றுள்ளதாக ஹெரிடேஜ் புட்ஸ் தெரிவித்துள்ளது.அண்மையில், பியூச்சர் ரீட்டெய்ல் வணிகத்தை, 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ கையகப்படுத்தியது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 09,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 09,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 09,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 09,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!