பதிவு செய்த நாள்
29 டிச2020
11:33
‘சூர்யோதை ஸ்மால் பைனான்ஸ் பேங்க்’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி வழங்கி உள்ளது.
*இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் காரான, ‘ரேவா’ காரை அறிமுகம் செய்த,‘மைனி’ குழுமத்தின் நிறுவனரான, எஸ்.கே.மைனி, பெங்களூரில் தன், 87 வயதில் மறைந்தார்.
*வங்கிகளின் மொத்த வாராக் கடன், 10.1 – 10.6 சதவீதமாக உயரும் என, தர மதிப்பீட்டு நிறுவனமான,‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
*கடந்த, 27ம் தேதி வரையிலான காலத்தில், 4.23 கோடி பேர், தங்களுடைய வருமான வரி படிவத்தை தாக்கல் செய்துள்ளனர்.
*புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களை உருவாக்கும், ‘எச் - சமூக படைப்பாளி’ என்ற இளைஞர்களுக்கான நிகழ்ச்சியின் இரண்டாவது பதிப்பை, ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|