டி.சி.எஸ்., சந்தை மதிப்பு ரூ.11 லட்சம் கோடியை தாண்டியது டி.சி.எஸ்., சந்தை மதிப்பு ரூ.11 லட்சம் கோடியை தாண்டியது ... பிராண்டு மதிப்பு உயர்வில்  முதலிடத்தை பிடித்தது டி.சி.எஸ்., பிராண்டு மதிப்பு உயர்வில் முதலிடத்தை பிடித்தது டி.சி.எஸ்., ...
20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2021
20:49

புதுடில்லி:எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனம், அடுத்த இரண்டு காலாண்டுகளில், 20 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதை அடுத்து, இந்நிறுவனம், இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் விஜயகுமார் மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த டிசம்பர் காலாண்டில், 6,500 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த நான்கு முதல், ஆறு மாதங்களில், 20 ஆயிரம் புதியவர்கள் மற்றும் அனுபவம் மிக்கவர்களை பணியில் அமர்த்த வேண்டிய தேவை இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

நிறுவனம், உள்ளூர் நபர்களையே அதிகம் பணியில் அமர்த்தி வருவதால், விசா உள்ளிட்ட பிரச்னைகள் பெரிதாக இல்லை. உள்ளூர் ஆட்களை பணியில் அமர்த்துவது, 67 சதவீதத்திலிருந்து, தற்போது, 70 சதவீதமாக அதிகரித்துள்ளது.இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
business news
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
business news
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
business news
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)