‘டெஸ்லா’வை கிடுகிடுக்க வைத்த சாதாரண மின்னணு பொறியாளர் ‘டெஸ்லா’வை கிடுகிடுக்க வைத்த சாதாரண மின்னணு பொறியாளர் ... ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோரிக்கை ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோரிக்கை ...
அமெரிக்க அதிபரின் நடவடிக்கை மகிழ்ச்சியில் ‘பெப்சி’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2021
23:18

புதுடில்லி:அமெரிக்காவின் புதிய அதிபராக, ஜோ பைடன் பதவி ஏற்றிருக்கும் நிலையில், புதிதாக ஒரு பிரச்னை கிளம்பி இருக்கிறது.

பிரச்னை, இம்முறை இரண்டு கட்சிகளுக்கு இடையே அல்ல. இரு நிறுவனங்களுக்கு இடையே. ‘பெப்சிகோ’ நிறுவனத்துக்கும், ‘கோக கோலா’ நிறுவனத்துக்கும் இடையே, மீண்டும் உரசல்கள் உருவாகி இருக்கின்றன.அதிபரின் மேஜையில், இதுநாள் வரை இருந்த, சிவப்பு நிற பட்டன் இப்போது அகற்றப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் டிரம்ப், தனக்கு எப்போதெல்லாம், ‘டயட் கோக்’ தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த சிவப்பு நிற பட்டனை அழுத்துவார். உடனே, ‘கோக்’ வந்து சேரும். தற்போது, பைடன் பதவியேற்றிருக்கும் நிலையில், மேஜையிலிருந்த பட்டன் அகற்றப்பட்டு உள்ளது.

இதை அறிந்த பெப்சிகோ, ‘அதிபர் ஒருவேளை பெப்சி மாதிரியான நபராக இருப்பாரோ’ என டுவீட் செய்துள்ளது.இதன் தொடர்ச்சியாக, அதிபர் கோக் பட்டனை நீக்கியது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இதற்கு, ‘கோக கோலா’ என்ன பதிலடி தரும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)