தொழில்நுட்ப பிரச்னையில் சிக்கிய பங்குச் சந்தை தொழில்நுட்ப பிரச்னையில் சிக்கிய பங்குச் சந்தை ...  பங்கு முதலீட்டில்  கவனிக்க வேண்டிய அம்சங்கள் பங்கு முதலீட்டில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
நிமிடத்துக்கு ரூ.1,450 கோடி இழந்த முதலீட்டாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2021
20:44

மும்பை:-நேற்று, பங்குச் சந்தை வர்த்தகத்தில் கடும் சரிவுகள் ஏற்பட்டதை அடுத்து, முதலீட்டாளர்கள், கடுமையான இழப்புக்கு ஆளாகினர்.

ஒரு நிமிடத்துக்கு, 1,450 கோடி ரூபாய் என்ற அளவில், இழப்பை அவர்கள் சந்தித்தனர். மொத்தத்தில், நேற்று ஒரு நாள் பங்கு வர்த்தகத்தில் மட்டும், முதலீட்டாளர்கள், 5.43 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.

அண்மைக்காலமாக, பங்குச் சந்தைகள் புதிய, புதிய உச்சங்களை தொட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு, மே மாதம், 4ம் தேதிக்கு பிறகு, அதிகபட்ச இழப்பை நேற்று தான் சந்தித்தன. அன்னிய முதலீட்டாளர்கள், தங்கள் பங்குகளை விற்றுவிடுவார்கள் என்ற முதலீட்டாளர்களின் பயத்தினாலும், வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்த காரணத்தினாலும், சந்தைகள், ‘கிடுகிடு’ சரிவைக் கண்டன.

நேற்றைய பங்கு வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் ‘சென்செக்ஸ்’, 1,939 புள்ளிகளையும்; தேசிய பங்குச் சந்தையின் ‘நிப்டி’, 568 புள்ளிகளையும் இழந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)