மத்திய அரசின் பன்னிரெண்டாம் கட்ட தங்க பத்திர வெளியீடுமத்திய அரசின் பன்னிரெண்டாம் கட்ட தங்க பத்திர வெளியீடு ...  ‘சீனாவுடனான வர்த்தக உறவை  கண்டிப்பாக தொடர வேண்டும்’ ‘சீனாவுடனான வர்த்தக உறவை கண்டிப்பாக தொடர வேண்டும்’ ...
வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் : இந்திய தொழில் துறையினர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2021
20:53

புதுடில்லி:கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 0.4 சதவீதமாக உயர்வை கண்டுள்ளது.இது, நாட்டின் வளர்ச்சிக்கான அறிகுறியாக இருப்பதாக, இந்திய தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசு எடுத்த நடவடிக்கையின் பலன், இப்போது, தெளிவாக தெரிய வந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக, கடந்த ஆண்டில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, பொருளாதார செயல்பாடுகள் மந்தமாயின.

இதனால், முதல் காலாண்டில், வளர்ச்சி, மைனஸ் 24.4 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. அடுத்து வந்த இரண்டாவது காலாண்டில், மைனஸ் 7.5 சதவீதமாக இருந்தது.இந்நிலையில், மூன்றாவது காலாண்டில், 0.4 சதவீதமாக, பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி இருக்கிறது.இதையடுத்து மந்தநிலையிலிருந்து, பொருளாதாரம் மீண்டுவிட்டதாகவும், அடுத்து வரும் மாதங்களிலும் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும், நம்பிக்கை தெரிவித்துள்ளனர், தொழில் துறையினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)