மருத்துவ காப்பீடு பாலிசியை  தேர்வு செய்வது எப்படி? மருத்துவ காப்பீடு பாலிசியை தேர்வு செய்வது எப்படி? ...  வீட்டு கடன் வட்டி; எஸ்.பி.ஐ., குறைப்பு வீட்டு கடன் வட்டி; எஸ்.பி.ஐ., குறைப்பு ...
பாதுகாப்பான பரிவர்த்தனைக்கு ‘ஏர்டெல் சேப் பே’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
05:57

சென்னை : ‘ஆன்லைன்’ பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்ள, ‘ஏர்டெல் சேப் பே’ என்ற புதிய வசதியை, ‘ஏர்டெல் பேமென்ட் பேங்க்’ அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து, ஏர்டெல் பேமென்ட் பேங்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனுபிரட்டா பிஸ்வாஸ் கூறியதாவது:ஏர்டெல் பேமென்ட் பேங்க் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்ள, ஏர்டெல் சேப் பே என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, பாதுகாப்பான பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். அத்துடன் ஆன்லைன் மோசடி செய்வது தவிர்க்கப்படும். வங்கிச் சேவையை, ஐந்து கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.இந்த எண்ணிக்கையை, அடுத்த சில ஆண்டுகளில், 10 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

மேலும், ஆண்டுதோறும் வங்கி வருவாய் வளர்ச்சி, 15 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2021 – -22ம் நிதியாண்டிலும், இதே அளவிலான வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)