‘மாருதி சுசூகி’ கார் விற்பனை ஜோர் ‘மாருதி சுசூகி’ கார் விற்பனை ஜோர் ...  நாட்டின் பொருளாதார வளர்ச்சி சூடு பிடிக்கிறது: ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சி சூடு பிடிக்கிறது: ரிசர்வ் வங்கி ...
தயாரிப்பு துறையில் நிலையான வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
06:06

புதுடில்லி : கடந்த பிப்ரவரியில், தயாரிப்பு துறை வளர்ச்சி குறியீடு, 0.2 புள்ளிகள் குறைந்த போதிலும், தொடர்ந்து நிலையான முன்னேற்றம் கண்டு வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட் இந்தியா’ நிறுவனத்தின் பொருளாதார துணை இயக்குனர் பாலியன்னா டி லிமா கூறியதாவது:ஐ.எச்.எஸ்., மார்கிட் இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பு துறை வளர்ச்சி குறியீடு, பிப்ரவரியில், 57.5 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது ஜனவரியில், 57.7 புள்ளிகளாக இருந்தது. 0.2 புள்ளிகள் குறைந்துள்ள போதிலும், தயாரிப்பு துறை, நிலையான முன்னேற்றம் கண்டு வருகிறது.

இத்துறையில், பிப்ரவரியில் புதிய, ‘ஆர்டர்’கள் அதிகம் வந்துள்ளன. தயாரிக்கப்பட்ட முழுமையான பொருட்களின் கையிருப்பு குறைந்துள்ளது. அதனால், தேவைப்பாடு அதிகரித்து வருவது தெரிகிறது. அதேசமயம், முழுமை பெறாத தயாரிப்பு பொருட்களின் இருப்பும் அதிகரித்துள்ளது. அதனால், அடுத்த ஓராண்டிற்கு உற்பத்தி குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கும் என, தயாரிப்பு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்

உள்நாட்டு உற்பத்தியில் முன்னேற்றம்:

நடப்பு, 2020 – 21ம் நிதியாண்டின், முதல் இரு காலாண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, பின்னடைவில் இருந்தது. இந்நிலையில், விவசாயம், தயாரிப்பு, சேவைகள் மற்றும் கட்டுமான துறைகள் சிறப்பாக எழுச்சி கண்டு வருகின்றன. இதன் காரணமாக, அக்., – டிச., வரையிலான மூன்றாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 0.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
– ஐ.எச்.எஸ்., மார்கிட் இந்தியா

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)