வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டில் உத்கர்ஷ் சிறு நிதி வங்கி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 மார்2021
20:54
புதுடில்லி:‘உத்கர்ஷ் சிறு நிதி வங்கி’ பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 1,350 கோடி ரூபாய் திரட்ட, இவ்வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பங்கு வெளியீட்டின்போது, 700 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; கிட்டத்தட்ட, 600 கோடி ரூபாய்க்கு, நிறுவனர்கள் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய இருக்கிறது.
திரட்டப்படும் நிதியை, வங்கி, தன்னுடைய எதிர்கால மூலதன தேவைகளுக்காக பயன்படுத்தி கொள்ள உள்ளது. உத்கர்ஷ் வங்கி, வாரணாசியை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது மார்ச் 05,2021
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? மார்ச் 05,2021
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது மார்ச் 05,2021
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!