தொடரும் கொரோனா: ஏலம் போகும் நகைகள் தொடரும் கொரோனா: ஏலம் போகும் நகைகள் ...  வங்கி ஆர்.டி.ஜி.எஸ்., சேவையில் பணப்பரிமாற்றம் : ரிசர்வ் வங்கி வங்கி ஆர்.டி.ஜி.எஸ்., சேவையில் பணப்பரிமாற்றம் : ரிசர்வ் வங்கி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தடை உத்தரவுகளால் கடன் வசூல் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2021
19:32

புதுடில்லி:கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து விதிக்கப்படும் சிறிய அளவிலான ஊரடங்கு உத்தரவுகள், குறுங்கடன் நிறுவனங்களை பாதிக்க கூடும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ தெரிவித்துள்ளது.

இது குறித்து, கிரிசில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்படும் சிறிய அளவிலான ஊரடங்கு உத்தரவுகளால், குறுங்கடன் நிறுவனங்கள் சிக்கல்களை சந்திக்கலாம்.மஹாராஷ்டிரா மாநிலம் உள்ளிட்ட பல மாநிலங்களில், தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இவை அதிகரிக்கும் பட்சத்தில், கடன் வசூல்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

குறுங்கடன் வழங்குவதில் முன்னணி, 5 மாநிலங்களில் மஹாராஷ்டிராவும் ஒன்று. இங்கு மட்டும், 16 ஆயிரத்து, 700 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன் இருந்த வசூல், 98 -– 99 சதவீதமாக இருந்த நிலையில், இப்போது, 90 – 94 சதவீதம் ஆக சரிவைக் கண்டுள்ளது. இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)