சேவைக் கட்டணம்  வசூலிப்பது சரியா? சேவைக் கட்டணம் வசூலிப்பது சரியா? ...  சந்தையிலிருந்து வெளியேறும் அன்னிய முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்து வெளியேறும் அன்னிய முதலீட்டாளர்கள் ...
ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2021
19:15

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஏப்ரல் மாதத்தில், மூன்று மடங்கு அதிகரித்து, 2.24 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றுள்ளது. இதற்கு பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பெட்ரோலிய பொருட்கள் ஆகிய துறைகளில், அதிகளவு ஏற்றுமதி நடைபெற்றது காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து, வர்த்தக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஆண்டு ஏப்ரலில்,75 ஆயிரத்து, 258 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி ஆகியிருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஏப்ரலில், 2.24 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஏப்ரலில், 51 ஆயிரத்து, 208 கோடி ரூபாயாக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் இறக்குமதியும் அதிகரித்துஉள்ளது. இறக்குமதியும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளது. ஏப்ரலில் இறக்குமதி, 3.36 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு ஏப்ரலில் இறக்குமதி, 1.26 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே நடைபெற்றிருந்தது. இவ்வாறு வர்த்தக அமைச்சகம் அறிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)