ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரிப்பு ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரிப்பு ...  தயாரிப்பு துறை வளர்ச்சி ஏப்ரலில் வேகம் குறைந்தது தயாரிப்பு துறை வளர்ச்சி ஏப்ரலில் வேகம் குறைந்தது ...
சந்தையிலிருந்து வெளியேறும் அன்னிய முதலீட்டாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2021
19:17

புதுடில்லி:கடந்த ஆறு மாதங்களாக, இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து அதிகளவில் முதலீடு செய்து வந்த அன்னிய முதலீட்டாளர்கள், ஏப்ரலில் தங்களது முதலீட்டை வெளியே எடுத்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், 9,659 கோடி ரூபாயை திரும்ப பெற்றுள்ளனர்.இப்படி அதிகளவில் அன்னிய முதலீட்டாளர்கள்தங்கள் பங்குகளை விற்பனை செய்ததற்கு முக்கியகாரணம், கொரோனா இரண்டாவது அலையாகும்.கடந்த ஆண்டு செப்டம்பரில், இவர்கள் சந்தை முதலீடுகளிலிருந்து, 7,782 கோடி ரூபாயை வெளியே எடுத்தனர். அதன் பிறகு இப்போது தான் மிகப் பெரிய அளவில் முதலீட்டை திரும்ப பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து, நடப்பு ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில், 1.97 லட்சம் கோடி ரூபாயை, அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்து உள்ளது குறிப்பிடத் தக்கது.இதில், நடப்பு ஆண்டின்முதல் மூன்று மாதங்களில் மட்டுமே, 55 ஆயிரத்து, 741 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தனர்.கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அன்னிய முதலீட்டாளர்கள் அச்சம் காரணமாக முதலீட்டை வெளியே எடுப்பது தொடரக் கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)