கல்விக் கடன் தர மறுத்தால்  என்ன செய்வது? ஆயிரம் சந்தேகங்கள் கல்விக் கடன் தர மறுத்தால் என்ன செய்வது? ஆயிரம் சந்தேகங்கள் ...  தயாரிப்பு துறை உற்பத்தி  மே மாதத்தில் பாதிப்பு தயாரிப்பு துறை உற்பத்தி மே மாதத்தில் பாதிப்பு ...
பொருளாதார வளர்ச்சி , 7.9 சதவீதமாக இருக்கும் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2021
22:24

மும்பை:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 7.9 சதவீதமாக இருக்கும் என்றும்; பொருளாதார மீட்சி ஆங்கில எழுத்தான, ‘டபுள்யு’ வடிவில் இருக்கும் என்றும், எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பில்லை

இதற்கு முன், நாட்டின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 10.4 சதவீதமாக இருக்கும் என கணித்து அறிவித்திருந்த நிலையில், தற்போது, 7.9 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளது.கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டு வரும் பாதிப்பின் காரணமாக, இந்த திருத்தத்தை மேற்கொண்டதாக, எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.

இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை எங்களது பகுப்பாய்வு காட்டு கிறது. கிராமப்புறங்களும் நகர்ப்புறங்களை போலவே பாதிக்க பட்டு, தேவையில் பெரிய மீட்சி இல்லாததால், அது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகளில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.

மேலும், உலகளவில் பொருட்களின் விலை அதிகரிப்பும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.ஆங்கில எழுத்து எனவே வளர்ச்சி ஆங்கில எழுத்தான, ‘வி’ வடிவில் இல்லாமல், ‘டபுள்யு’ வடிவில் இருக்கும் என கருதுகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்’ நாட்டின் நடப்பு ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி, 9.3 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)