கேனனின் 4 புதிய வகை பிரிண்டர்கள் அறிமுகம்கேனனின் 4 புதிய வகை பிரிண்டர்கள் அறிமுகம் ...  நெருக்கடியை சமாளிக்க ‘கோவிட்’ பத்திரங்கள் நெருக்கடியை சமாளிக்க ‘கோவிட்’ பத்திரங்கள் ...
தொழில் துறை உற்பத்தி குறியீடு முழு தரவுகள் வெளியாகவில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2021
21:58

புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்துக்கான, நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறியீடு குறித்த முழுமையான தரவுகளை வெளியிடாமல்,மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பாதித்தபோதும், இதே போன்று ஏப்ரல் மாதத்துக்கான தரவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது. இப்போது இரண்டாவது அலையின் போதும், முழுமையான தரவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டிலும், ஏப்ரலில் ஊரடங்கு உத்தரவுகள் பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, தொழிற்சாலை செயல்பாடுகள் பாதிப்புக்கு உள்ளாகின.

இந்நிலையில், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான தொழில் துறை உற்பத்தி குறியீடு குறித்த முழுமையான தரவுகளை வெளியிடாவிட்டாலும், பகுதியளவு தரவுகள்,தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.இதன்படி, கடந்த ஏப்ரலில், தொழில் துறை உற்பத்தி குறியீடு 126.6 புள்ளிகளாக உள்ளது.

இதுவே, கடந்த ஆண்டு ஏப்ரலில் 54 புள்ளிகளாகவும்; 2019 ஏப்ரலில் 126.5 புள்ளிகளாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)