வர்த்தகம் » பொது
பி.எஸ்.என்.எல்., கட்டணம் வாடிக்கையாளர்கள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 ஜூன்2021
07:00
சென்னை : பயன்படுத்தாத சேவைக்கான மாதக் கட்டணத்தை தள்ளுபடி செய்யுமாறு, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு வணிக வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் இன்டர்நெட் சேவை இரண்டு மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படவில்லை. ஆனால், பில் அனுப்பப்பட்டுள்ளது. பயன்படுத்தாத இன்டர்நெட் சேவைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். அல்லது குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளிடம் கேட்டபோது இது குறித்து தலைமை அலுவலகத்துக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.அங்கிருந்து வரும் உத்தரவின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 23,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 23,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 23,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 23,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!