‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு அரசு அளிக்கும் ஊக்கம் போதுமா? ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு அரசு அளிக்கும் ஊக்கம் போதுமா? ...  ‘கெய்ர்ன்’ வழக்கை கையாள சர்வதேச நிறுவனம் தேர்வு ‘கெய்ர்ன்’ வழக்கை கையாள சர்வதேச நிறுவனம் தேர்வு ...
நிகர வரி வருவாய் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
07:08

புதுடில்லி : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், மத்திய அரசின் நிகர வரி வருவாய், 5 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது குறித்து, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி லோக்சபாவில் பேசியதாவது:நடப்பு, 2021 – 22ம் நிதியாண்டின், ஏப்., –ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நிகர வரி வருவாய் 86 சதவீதம் உயர்ந்து, 5 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதில், நேரடி வரி நிகர வருவாய், 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாயாகும். இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ஈட்டப்பட்ட, 1 லட்சத்து 17 ஆயிரத்து 783 கோடி ரூபாயை விட, 109.3 சதவீதம் அதிகம்.இதே காலத்தில், மறைமுக வரி நிகர வருவாய் 70.3 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து, 82 ஆயிரத்து 862 கோடியில் இருந்து, 3 லட்சத்து 11 ஆயிரத்து 398 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)