புதிய நிறுவனங்கள் பதிவு  1.55 லட்சமாக அதிகரிப்பு புதிய நிறுவனங்கள் பதிவு 1.55 லட்சமாக அதிகரிப்பு ...  ஜூலையில் வளர்ச்சி கண்டது தொழில் துறை உற்பத்தி ஜூலையில் வளர்ச்சி கண்டது தொழில் துறை உற்பத்தி ...
சீன அலுமினியத்திற்கு பொருள் குவிப்பு வரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2021
21:52

புதுடில்லி:சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ஒரு சில அலுமினியப் பொருட்களுக்கு பொருள் குவிப்பு வரி விதிக்க, வர்த்தகத் தீர்வு தலைமை இயக்குனரகம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

சீனாவில் இருந்து, ஒருசில அலுமினிய தகடு உருளைகள் குறைந்த விலையில் இறக்குமதியாவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக, மத்திய வர்த்தக அமைச்சகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வர்த்தகத் தீர்வு தலைமை இயக்குனரகம் ஆய்வு செய்ததில், சீன அலுமினியப் பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் குறிப்பிட்ட வகை அலுமினிய தகடு உருளைகளுக்கு, டன் ஒன்றுக்கு 4,816 முதல், 33 ஆயிரத்து 226 ரூபாய் வரை பொருள் குவிப்பு வரி விதிக்க, வர்த்தகத் தீர்வு தலைமை இயக்குனரகம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் விரைவில் முடிவு எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)