வேலைவாய்ப்புக்கான நம்பிக்கை  அதிகரிக்க திட்டம் வேலைவாய்ப்புக்கான நம்பிக்கை அதிகரிக்க திட்டம் ...  ‘ஏர் இந்தியா’ விற்பனை இம்முறையாவது கைகூடுமா? ‘ஏர் இந்தியா’ விற்பனை இம்முறையாவது கைகூடுமா? ...
‘ஸொமாட்டோவுக்கு இணை நிறுவனர் குட்பை’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2021
22:53

புதுடில்லி:முன்னணி உணவு வினியோக நிறுவனமான, ‘ஸொமாட்டோ’வின் இணை நிறுவனர் கவுரவ் குப்தா, பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஸொமாட்டோ ஊழியர்களுக்கு அவர் அனுப்பியிருக்கும் மின்னஞ்சலில், ஆறு ஆண்டுகளுக்குப் பின், நிறுவனத்திலிருந்து வெளியேறுவதாகவும்; புதிய அத்தியாயத்தை துவங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குப்தா, கடந்த 2015ம் ஆண்டில் நிறுவனத்தில் சேர்ந்தார். வினியோகப் பிரிவின் தலைமை பொறுப்பை அவர் வகித்து வந்தார்.அதன்பின் 2019ல் அவர் இணை நிறுவனராக உயர்த்தப் பட்டார்.அவர் அனுப்பி இருக்கும் மின்னஞ்சலில், ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், ஸொமாட்டோவில் பணிபுரிந்தது குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுஉள்ளார்.

ஸொமாட்டோ நிறுவனம், அதன் மளிகை பொருட்கள் வினியோக சேவையை சரிவர செயல்படுத்த முடியாததால், அதை நிறுத்திக் கொள்வதாக சில நாட்களுக்கு முன் தான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)