மின்சார கார்கள் விற்பனை ‘டாடா மோட்டார்ஸ்’ சாதனை மின்சார கார்கள் விற்பனை ‘டாடா மோட்டார்ஸ்’ சாதனை ...  ‘டாடா அல்ட்ராஸ்’  ஒரு லட்சத்தை எட்டியது ‘டாடா அல்ட்ராஸ்’ ஒரு லட்சத்தை எட்டியது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘டொயோட்டா’ கார்கள் விலை அக்டோபரிலிருந்து அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2021
19:52

புதுடில்லி:‘டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்’ நிறுவனம், அதன் வாகனங்களின் விலையை, 2 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு, அக்டோபர் முதல் தேதியிலிருந்து அமலாக உள்ளதாகவும்; உள்ளீட்டு பொருட்கள் விலை அதிகரிப்பால், இந்த விலை உயர்வு நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும், டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனமும் இதே காரணத்தால், அக்டோபர் முதல் 2 சதவீதம் அளவுக்கு விலையை அதிகரிக்க இருப்பதாக அறிவித்தது. இதேபோல், ‘மாருதி சுசூகி’ நிறுவனமும், 1.9 சதவீத விலை உயர்வை அறிவித்தது. தற்போது இந்த வரிசையில், டொயோட்டா நிறுவனமும் இணைந்துள்ளது.

இது குறித்து டொயோட்டா அறிவித்துஉள்ளதாவது:நிறுவனத்தின் தயாரிப்பான, ‘வெல்பயர்’ தவிர, அனைத்து வித மாடல்களின் விலையும் அக்டோபரிலிருந்து அதிகரிக்க உள்ளது. இந்த விலை உயர்வு, உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பை, ஓரளவு ஈடுசெய்ய அவசியமாகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)