ஆயிரம் சந்தேகங்கள் ‘ஆன்லைன்’ சலுகைகளை நம்பி வாங்கலாமா? ஆயிரம் சந்தேகங்கள் ‘ஆன்லைன்’ சலுகைகளை நம்பி வாங்கலாமா? ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
உருவானது மின்னணு வர்த்தக கூட்டமைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2021
21:41

புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனங்கள் சார்ந்து எழும் பிரச்னைகளை தீர்க்கும் வகையில், ‘இந்திய மின்னணு வர்த்தக கூட்டமைப்பு’ ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு, வணிகம், கொள்கை வகுப்பவர்கள் மற்றும் நுகர்வோர்கள் என அனைவரையும் ஒரே தளத்துக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சி.ஐ.இ., எனும் இந்த மின்னணு வர்த்தக கூட்டமைப்பு, இத்துறை சார்ந்த நிறுவனங்களின் உச்ச சங்கமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டமைப்பு லாப நோக்கமற்ற ஒரு அமைப்பாக, அறக்கட்டளையாக உருவாக்கப்பட்டுள்ளது.இதில் முக்கியமான மின்னணு வர்த்தக நிறுவனங்கள், சில்லரை விற்பனை நிறுவனங்கள், குறு,சிறு, நடுத்தர நிறுவனங்கள், விவசாய சங்கங்கள் போன்றவை இடம்பெறுகின்றன.

சில்லரை வர்த்தகம் மற்றும் மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கு, அரசு அல்லது பிற தொடர்புடைய ஏஜன்சிகளுடன் ஏற்படும் பொருளாதார அல்லது கொள்கை பிரச்னைகளை சரி செய்வது இதன் முக்கிய செயல்பாடாக இருக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)