இந்திய பங்குச் சந்தைகளை   பதம் பார்த்த ‘ஒமைக்ரான்’ இந்திய பங்குச் சந்தைகளை பதம் பார்த்த ‘ஒமைக்ரான்’ ...  பாலிசிதாரர்களுக்கு எல்.ஐ.சி., கோரிக்கை பாலிசிதாரர்களுக்கு எல்.ஐ.சி., கோரிக்கை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பணவீக்கத்தால் பணத்தை பறிகொடுத்த ‘தலை’கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
19:02

புதுடில்லி,:பங்குச் சந்தையின் ஏற்ற --– இறக்கங்கள், பலரது சொத்து மதிப்பை பதம்பார்த்து விடுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று, பணவீக்கம் மற்றும் பொருளாதார இறுக்கம் காரணமாக, அமெரிக்க சந்தையில் தொழில்நுட்ப துறை பங்குகள் சரிவை கண்டன.
இதையடுத்து, உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தன்னுடைய சொத்து மதிப்பில், கிட்டத்தட்ட 1.14 லட்சம் கோடி ரூபாயை இழந்தார். இதையடுத்து, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 20.17 லட்சம் கோடி ரூபாயாக சரிவைக் கண்டுள்ளது என, ‘புளூம்பெர்க் பில்லினியர்ஸ் இண்டெக்ஸ்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மற்றுமொரு தொழில்நுட்ப துறை ஜாம்பவானான, அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ், நிகர சொத்து மதிப்பில், 20 ஆயிரத்து, 250 கோடி ரூபாயை இழந்துள்ளார்.இதற்கு முன் ‘பேஸ்புக்’ என அழைக்கப்பட்டு வந்த, ‘மெட்டா பிளாட்பார்ம்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் சொத்து மதிப்பும் 9, 750 கோடி ரூபாய் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)