வீடுகள் வாங்குவதில் கறுப்பு பணம் 75 – 80 சதவீதம் குறைந்து விட்டது வீடுகள் வாங்குவதில் கறுப்பு பணம் 75 – 80 சதவீதம் குறைந்து விட்டது ...  வீடுகள் விலை  5 சதவீதம் உயரும் வீடுகள் விலை 5 சதவீதம் உயரும் ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
‘எவர்கிராண்டு’ நிறுவனருக்கு சீன அரசு ‘சம்மன்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
19:04

புதுடில்லி:சீனாவின் இரண்டாவது மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘எவர்கிராண்டு’ நிதிச் சிக்கலில் மாட்டியுள்ள நிலையில், அதன் நிறுவனருக்கு, சீன நிர்வாகம் ‘சம்மன்’ அனுப்பி உள்ளது.
சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டு, கிட்டத்தட்ட 22.50 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்து வருகிறது.இந்நிலையில், கடந்த வெள்ளியன்று, ஹாங்காங் பங்குச் சந்தைக்கு அறிக்கை ஒன்றை இந்நிறுவனம் வழங்கியது.
அதில், தற்போது இருக்கும் பணப்புழக்க நெருக்கடி காரணமாக, அதன் நிதி பிரச்னைகளை சமாளிக்க, போதுமான நிதி நிறுவனத்திடம் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என தெரிவித்திருந்தது.இதையடுத்து, குவாண்டாங் மாகாண அரசு, எவர்கிராண்டு நிறுவனர் ஹூ கா யானுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளது. சம்மனில் நிறுவனத்தின் கடனை அவரது சொந்த பணத்திலிருந்து அடைக்கு மாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், நாட்டில், விற்பனை ஆகாத வீடுகளின் எண்ணிக்கை 1 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி,-–வீடுகளின் விலை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என, ... மேலும்
business news
புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையில், ‘டாப் 1’ கோடீஸ்வரர் என்ற சிறப்பை, டி.எல்.எப்., நிறுவன தலைவர் ராஜீவ் சிங் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 8 முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை 7 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி:வீடுகள் விலை அதிகரிப்பதில், உலகளவில், இந்தியா 51வது இடத்தில் இருப்பதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)