‘வணிகங்கள் தொழில்நுட்பத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்’ ‘வணிகங்கள் தொழில்நுட்பத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்’ ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில் 5.59 சதவீதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2022
20:59

புதுடில்லி:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த டிசம்பரில், 5.59 சதவீதமாக உயர்ந்துள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பரில், சில்லரை விலை பணவீக்கம் 4.91 சதவீதமாகவும்; கடந்த 2020 டிசம்பரில் 4.59 சதவீதமாகவும் இருந்தது.முந்தைய மாதத்தில், உணவு பொருட்கள் பணவீக்கம் 1.87 சதவீதமாக இருந்த நிலையில், டிசம்பரில் 4.05 சதவீதமாக அதிகரித்துள்ளது.இதையடுத்து சில்லரை விலை பணவீக்கம் 5.59 சதவீதமாக அதிகரித்த போதிலும், ரிசர்வ் வங்கியின் இலக்குக்குள் உள்ளது.
நடப்பு நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்கம் 6 சதவீதத்துக்குள் இருக்க, ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்து உள்ளது. ரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில், அதன் பணக் கொள்கையை உருவாக்குகிறது.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூடி, அது குறித்த கொள்கை முடிவுகளை அறிவிக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)