வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  மதிப்பு மிக்க இரண்டாவது இடத்தில் டி.சி.எஸ்., மதிப்பு மிக்க இரண்டாவது இடத்தில் டி.சி.எஸ்., ...
வரி சலுகையை அதிகரிக்க காப்பீட்டு நிறுவனங்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2022
21:32

புதுடில்லி:வருமான வரி சட்டம் ‘80 சி’ பிரிவின் கீழ் வழங்கப்படும் சலுகை வரம்பை அதிகரிக்க வேண்டும் என்றும், ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கான ஜி.எஸ்.டி., விகிதத்தை குறைக்க வேண்டும் என்றும், காப்பீட்டு நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு, காப்பீட்டு நிறுவனங்கள் அரசுக்கு சில கோரிக்கைகளை வைத்துள்ளன.முக்கியமாக, 80 சி பிரிவின் கீழ், காப்பீடுகளுக்கான பிரீமியம் செலுத்துவதற்கு, குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு தனியாக விலக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஆயுள் காப்பீட்டை பெற மக்களை ஊக்குவிக்க முடியும் என இத்துறையினர் கருதுகின்றனர்
தற்சமயம் அனைத்துவகையான நிதி முதலீடுகளையும் ஒன்றாக கணக்கிட்டு, 80 சி பிரிவின் கீழ் 1.50 லட்சம் ரூபாய் வரி விலக்கு வழங்கப்படுகிறது.அத்துடன், ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு, தற்போது வசூலிக்கப்படும் 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)