‘மான்யவார்’ பங்கு வெளியீடு 4ம் தேதி துவங்குகிறது ‘மான்யவார்’ பங்கு வெளியீடு 4ம் தேதி துவங்குகிறது ...  மியூச்சுவல் பண்டு: புதிய விதிமுறைகள்  மியூச்சுவல் பண்டு: புதிய விதிமுறைகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஆடம்பர வாட்ச் நிறுவனம் ‘இதாஸ்’ ஐ.பி.ஓ., வருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2022
21:44

புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் சில்லரை விற்பனை நிறுவனமான ‘இதாஸ்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின்போது, 400 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 11.08 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, கடனை திருப்பி அடைக்கவும், நடைமுறை மூலதன தேவைகளுக்காகவும், புதிய கடைகளை திறப்பதற்காகவும் பயன்படுத்த, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், இந்நிறுவனத்தின் வருவாய் 387 கோடி ரூபாயாக உள்ளது. நிகர லாபம் 6 கோடி ரூபாய்.இந்நிறுவனம் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ஆடம்பர வாட்சு பிராண்டுகளை விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவில், ஆடம்பர வாட்சுகள் சில்லரை விற்பனை சந்தையில், இந்நிறுவனம் 20 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. 17 நகரங்களில், 50 கடைகள் இதற்கு உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)