வர்த்தகம் » பொது
அதிகரித்து வரும் வளர்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 ஏப்2022
01:49
புதுடில்லி : நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 7.5 – 8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும், இந்த வளர்ச்சிக்கு, ஏற்றுமதி உதவுவதாக இருக்கும் என்றும், சி.ஐ.ஐ., எனும், இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் டி.வி.நரேந்திரன் கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:
நாட்டின் பொருளாதாரம், நடப்பு நிதியாண்டில் 7.5 – 8 சதவீதமாக உயரும். அதிகரித்து வரும் ஏற்றுமதி, இதற்கு முக்கிய காரணமாக அமையும்.இருப்பினும், கொரோனாவின் அடுத்த தாக்கம் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரினால் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை எதிர்கொள்ள, நாடு தயாராக இருக்க வேண்டும்.அதே சமயம், கொரோனாவை முன்னிட்டு, பெரிய அளவிலான தடைகள் மீண்டும் விதிக்கப்படாது என நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 26,2022
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 26,2022
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 26,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 26,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!