வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  ‘ஸ்விக்கி’ வசமாகும்  ‘டைன் அவுட்’ நிறுவனம் ‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் ...
சில்லரை விற்பனை வணிகம் ஏப்ரலில் 23 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2022
19:43

புதுடில்லி:நாட்டின் சில்லரை வணிகம், கடந்த ஏப்ரல் மாதத்தில், 23 சதவீத வளர்ச்சியை அடைந்திருப்பதாக, இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கமான, ஆர்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஏப்ரல் மாதத்தில், சில்லரை விற்பனை, கொரோனா தொற்றுக்கு முந்தைய 2019 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், 23 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் வட பகுதியில் 32 சதவீதமும்; மேற்கில் 24 சதவீதமும் விற்பனை அதிகரித்து உள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் 18 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள், கொரோனா தொற்றுக்கு முன் வந்ததை போல வந்து, பொருட்களை வாங்கிச் செல்ல துவங்கி இருக்கின்றனர்.
இதனால் விற்பனை அதிகரித்து வருகிறது.அதிலும், துரித உணவக பிரிவில் 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஏப்ரலில், 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, நுகர்பொருட்கள் பிரிவு 26 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.இருப்பினும், அழகு, ஆரோக்கியம் போன்ற பிரிவுகளில் வளர்ச்சி இன்னும் எட்டப்படவில்லை.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)