மொத்தவிலை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வுமொத்தவிலை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு ... ‘அதானி’ உடனான  ஒப்பந்தத்துக்கு வரிப்பிடித்தம் இருக்காது: ஹோல்சிம் ‘அதானி’ உடனான ஒப்பந்தத்துக்கு வரிப்பிடித்தம் இருக்காது: ஹோல்சிம் ...
பச்சை நிறத்துக்கு மாறியபங்குச் சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2022
01:42


மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ‘சென்செக்ஸ்’ நேற்று 1,435 புள்ளிகள் அதிகரித்தது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான ‘நிப்டி’ 417 புள்ளிகள் அதிகரித்தது.



முதலீட்டாளர்கள் உலோகம், எரிபொருள் மற்றும் வங்கி பங்குகளை மிக அதிக அளவில் வாங்கிக் குவித்ததை அடுத்து, பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.நேற்றைய வர்த்தகத்தில், ‘டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.டி.சி., எல் அண்டு டி., ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி’ ஆகிய பங்குகள் விலை அதிகரித்தன.


சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரண்டுமே, கடந்த பிப்ரவரி 15ம் தேதிக்கு பின், முதல் முறையாக ஒரு வர்த்தக நாளில் இவ்வளவு பெரிய ஏற்றத்தை சந்தித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)