ஆடம்பர பொருட்கள்  விற்பனை அதிகரிப்புஆடம்பர பொருட்கள் விற்பனை அதிகரிப்பு ... இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ...
எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2022
02:42


மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் கூடுதலான இழப்பை சந்தித்து உள்ளனர்.


கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை அன்று, எல்.ஐ.சி., பங்குகள் விலை மேலும் இரண்டு சதவீதம் சரிவைக் கண்டதை அடுத்து, முதலீட்டாளர்கள் கூடுதல் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.இந்நிறுவன பங்கின் வெளியீட்டு விலை 949 ரூபாயாக இருந்த நிலையில், 13 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டு, 826 ரூபாயாக குறைந்துவிட்டது.


இதன் காரணமாக, இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்கள், 77 ஆயிரத்து 600 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து உள்ளனர்.அதுமட்டுமின்றி; சந்தை மதிப்பில் ஐந்தாவது இடம் என்ற நிலையிலிருந்தும் எல்.ஐ.சி., கீழிறங்கி உள்ளது.


இருப்பினும், அடிப்படையில் மிகவும் வலுவான நிறுவனமாக எல்.ஐ.சி., இருப்பதால், நீண்டகால அளவில் நல்ல லாபத்தை அள்ளித் தரும் நிறுவனமாக எல்.ஐ.சி., இருக்கும் என, சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)