வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
புதிய வங்கி: துவங்க தயங்கும் ‘டாடா’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 மே2022
21:44
புதுடில்லி,-–‘டாடா குழுமம்’ அதன் துணை நிறுவனமான ‘டாடா கேப்பிட்டல்’ வாயிலாக, வங்கி ஒன்றை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்தது.
தற்போது அந்த திட்டத்திலிருந்து பின்வாங்குவதாக கூறப்படுகிறது.இது குறித்து, தகவலறிந்தவர்கள் தரப்பில் கூறியதாவது:தொழில்துறை நிறுவனங்களுக்கு, வங்கி ஆரம்பிப்பதற்கான அனுமதியை வழங்கலாம் என, 2020ல் ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்தது. இதையடுத்து, டாடா குழுமம்,
அதன் துணை நிதி நிறுவனமான டாடா கேப்பிட்டல் வாயிலாக, வங்கி ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டது.ஆனாலும், வங்கி உரிமம் பெறும்போது இடப்படும் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் ஆகியவை, குழும நிறுவனங்களின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என, தற்போது டாடா கருதுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
முதல்
சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர்,
சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
வைப்பு நிதி முதலீட்டில் அதிக பலன் பெற வழிகள் மே 25,2022
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
ரிசர்வ் வங்கி நிச்சயம் வட்டியை உயர்த்தும் மே 25,2022
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை மே 25,2022
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!