புதிய வங்கி:  துவங்க தயங்கும் ‘டாடா’புதிய வங்கி: துவங்க தயங்கும் ‘டாடா’ ... வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகள் தனியார்மயமாக்கும் முயற்சிகளை தொடரும் அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2022
20:39

புதுடில்லி–இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், வரும் மாதங்களில் இது குறித்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த 2021 – 22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் போது, இந்த ஆண்டில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நோக்கத்தை அரசு அறிவித்தது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டு கொள்கைக்கும் அனுமதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.அதன்படி, இரு வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்த பணிகளை அரசு தொடர்ந்து வருகிறது.


அத்துடன் ‘பாரத் பெட்ரோலியம்’ நிறுவன பங்குகளை விற்பது குறித்தும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ‘நிதி ஆயோக்’ நிறுவனம், தனியார்மயமாக்குவதற்காக ஏற்கனவே இரண்டு வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் பெயர்களை முன்மொழிந்து உள்ளது.அனேகமாக அவை, ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி’ ஆகியவையாக இருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)