சரிவுடன் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.86 புள்ளிகள் குறைந்து 17622.45 ... |
|
+ மேலும் | |
ரெப்ரோ இந்தியா வருவாய் ரூ.81 கோடி | ||
|
||
மும்பை: மும்பையைச் சேர்ந்த ரெப்ரோ இந்தியா நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், 8.27 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே ... |
|
+ மேலும் | |
வேலைவாய்ப்பை வாரி வழங்கும் இந்திய விமான துறை | ||
|
||
மும்பை: இந்திய விமான துறையில், பிரகாசமான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. |
|
+ மேலும் | |
தங்கம் விலையில் மாற்றம் இல்லை | ||
|
||
சென்னை: தங்கம் மற்றம் வெள்ளிச்சந்தையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையே இன்றும் தொடர்ந்து நீடிக்கிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2598 ... |
|
+ மேலும் | |
பூக்கள் விலை தொடந்து ஏறுமுகம்: விவசாயிகள் மகிழ்ச்சி | ||
|
||
சேலம்: தைப்பூசம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்கள் விலையும் உச்சத்தில் இருந்தது. சேலம் மாவட்டத்தில் பூலாவரி, வீரபாண்டி, நெய்க்காரப்பட்டி, ... |
|
+ மேலும் | |
வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2 லட்சமாக உயர்கிறது | ||
|
||
புதுடில்லி : வருமான வரி விலக்கு வரம்பை, 2 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகிறது. வருமான வரி விலக்கு வரம்பு தற்போது, ... |
|
+ மேலும் | |
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.22 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ... | |
+ மேலும் | |
உயர் ரக நெல், அரிசி விலை மேலும் உயரும் | ||
|
||
சேலம் : கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் தமிழகத்தை தாக்கிய "தானே' புயலால், உயர் ரக நெல், அரிசி உற்பத்தி குறைந்து, அவற்றின் விலை உயர்ந்துள்ளது. விளைச்சல் பாதிப்பு : தமிழகத்தில் தற்போது ... |
|
+ மேலும் | |
சரக்கை கையாள்வதில் வ.உ.சி துறைமுகம் சாதனை | ||
|
||
புதுடில்லி : தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம், நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி 3ம் தேதி வரையிலான காலத்தில், சாதனை அளவாக, 2.36 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது, சென்ற 2010-11ம் ... |
|
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 102 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் முதல், வர்த்தக தினமான திங்கள்கிழமையன்று நன்கு இருந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்கள் 15 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |