ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 160.93 புள்ளிகள் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சரிவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2769 ... | |
+ மேலும் | |
கியர் மாற்றும் கலை | ||
|
||
கார் வாங்குவதை விட, அதை ஓட்டும்போது தான் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக வாகனங்களை ஓட்டுவதற்கு, தைரியம் முக்கியம். பயமில்லமால் இருந்தால், வாகனம் ஓட்டுவதை எளிதில் கற்றுக்கொள்ளலாம். ... |
|
+ மேலும் | |
கார்களை பராமரிப்பது எப்படி | ||
|
||
கார் வாங்கும் போது எவ்வளவு முக்கியம் கொடுத்து வாங்குகிறமோ, அதை விட அதை பராமரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லை எனில் சில ஆண்டுகளிலேயே உங்களது கார் இருக்கும் இடம் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய காலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுகு்கு ரூ.64 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 2776க்கு ... |
|
+ மேலும் | |
ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.05 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ... |
|
+ மேலும் | |
பணி மாறினாலும் ஒரே பி.எப்., கணக்கு எண்:புதிய வசதி விரைவில் அறிமுகம் | ||
|
||
புதுடில்லி:அடிக்கடி வேலை மாறுவோருக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.ஓ.,) கணக்கை, புதிய நிறுவனத்தில் தொடருவது, பெரும் பிரச்னையாக உள்ளது. இதையடுத்து, பணி மாறினாலும், ஒரே பி.எப்., ... |
|
+ மேலும் | |
இந்திய பங்கு சந்தையில் தொடர் முன்னேற்றம் | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், புதன் கிழமையன்றும் நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததால், சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளை வாங்கினர். இதையடுத்து, ... |
|
+ மேலும் | |
பொது துறையில் அதிக லாபம்ஓ.என்.ஜி.சி., நிறுவனம் முதலிடம் | ||
|
||
புதுடில்லி:சென்ற, 2011-12ம் நிதிஆண்டில், அதிக அளவில் லாபமீட்டிய பொதுத்துறை நிறுவனங்களில், ஓ.என்.ஜி.சி., தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இழப்பு:இந்த பட்டியலில், அதிக ... |
|
+ மேலும் | |
கிரெடிட் கார்டு மூலம்ரூ.949 லட்சம் மோசடி | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில், கிரெடிட் கார்டு மோசடிகளின் எண்ணிக்கை, 1,590 ஆக அதிகரித்துள்ளது என, நிதி துறை இணை அமைச்சர் நமோ ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |