செய்தி தொகுப்பு
2012ல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 8.7% ஆக இருக்கும் | ||
|
||
பீஜிங் : 2012ம் ஆண்டு உலக அளவில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 9.4 சதவீதமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் 2012ல் சீன பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமே இருக்கும் ... | |
+ மேலும் | |
2012ல் தங்கம் விலை புதிய சாதனை படைக்கும் | ||
|
||
சிங்கப்பூர் : உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் விலை, 2012ம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டும் என பல்பொரும் நிதியக மேலாளர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ... | |
+ மேலும் | |
டில்லியில் ஒயின் விற்பனை வளர்ச்சி 41% அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி : டில்லியில் ஒயின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 6 மாதங்களில் டில்லி நகரில் ஒயின் விற்பனை 41 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் 25,064 கேஸ்கள் ... | |
+ மேலும் | |
அடுத்த 12 மாதங்களில் 250 கிளைகள் திறக்க ஐடிபிஐ வங்கி இலக்கு | ||
|
||
புதுடில்லி : அடுத்த 12 மாதங்களுக்குள் நாடு முழுவதும் சுமார் 200 முதல் 250 வரையிலான கிளைகளை நிறுவ ஐடிபிஐ வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. அடுத்த ஆண்டு சிங்கப்பூரிலும் தனது கிளையை திறக்க ஐடிபிஐ ... | |
+ மேலும் | |
கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைப்பு:சென்னையில் மணல் விலை குறைந்தது | ||
|
||
சென்னை;உள்ளாட்சி தேர்தல் மற்றும் மழைக் காலத்தையொட்டி, சென்னை ஏரியாவில் 40 சதவீதம் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மணல் விலை குறைந்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், ... | |
+ மேலும் | |
Advertisement
நூல் விலையில் பலத்த சரிவு : 9 கோடி பேருக்கு பாதிப்பு | ||
|
||
தேனி :நூல் விலையில் ஏற்பட்டுள்ள சரிவால் இத்தொழிலை நம்பி உள்ள 9 கோடி பேர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்இந்தியா முழுவதும் 3150 ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. 3.80 கோடி ஸ்பிண்டில்கள் உள்ளன. ... | |
+ மேலும் | |
"டாஸ்மாக்' சரக்கு விற்பனை 30 சதவீதம் எகிறியது | ||
|
||
உள்ளாட்சி தேர்தல் மற்றும் தொடர் விடுமுறை எதிரொலியாக, "டாஸ்மாக்' சரக்கு விற்பனை சராசரியை விட, 30 சதவீதம் எகிறியுள்ளது.தமிழகம் முழுவதும், 6,690, "டாஸ்மாக்' சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன. ... | |
+ மேலும் | |
அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி சப்ளை அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி: நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி சப்ளை செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக, மத்திய அரசு ... | |
+ மேலும் | |
நடப்பு 2011-12ம் நிதி ஆண்டில் ரூ.1,000 கோடிக்கு கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு | ||
|
||
கொச்சி:நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 1,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு, கயிறு மற்றும் கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக கயிறு வாரியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள்: ... | |
+ மேலும் | |
ஏற்றுமதியாளர்களின் அயல்நாட்டு அன்னியச் செலாவணி வரம்பு உயர்வு | ||
|
||
சென்னை:ஏற்றுமதியாளர்கள், ஒரு பரிமாற்றத்தின்போது அயல்நாட்டில் வைத்துக் கொள்ளும் அன்னியச்செலாவணி வரம்பை 500 டாலரில் இருந்து 3,000 டாலராக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ஒரே வாரத்தில், ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »