பங்குச்சந்தை பி.எஸ்.இ: 63142.96 350.08
  |   என்.எஸ்.இ: 18726.4 0.00
செய்தி தொகுப்பு
டீசல் கார்கள் உற்பத்தியை அதிகரிக்க ஹூண்டாய் முடிவு!
ஏப்ரல் 22,2012,16:13
business news
அதிகளவு டீசல் கார்களை உற்பத்தி‌ செய்ய ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. டீசல் விலையை காட்டிலும் பெட்ரோல் விலை அதிகம் என்பதாலும், பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ...
+ மேலும்
முட்டை விலை ஏற்றம்: தமிழகம், கேரளாவில் 235 காசாக நிர்ணயம்
ஏப்ரல் 22,2012,14:57
business news
நாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 235 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில், முட்டை விலை, 20 காசுகள் வீதம் ஏற்றம் கண்டிருப்பது, கோழிப்பண்ணையாளர் மத்தியில் பெரும் ...
+ மேலும்
கோடையில் வரத்து குறைந்து முட்டை கோஸ் விலை உயர்வு
ஏப்ரல் 22,2012,14:54
business news
ஈரோடு: கோடையில் முட்டை கோஸ் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், வரத்தும் கணிசமாக குறைந்து வருகிறது. தேவை அதிகரித்துள்ள நிலையில் விலையும் அதிகரித்துள்ளது.

பெங்களூரு, ஓசூர், ...
+ மேலும்
எஸ்.பி.பி.ஜே நிகர லாபம் 32 சதவீதம் அதிகரிப்பு
ஏப்ரல் 22,2012,12:40
business news
எஸ்.பி.பி.ஜே வங்கியின் நிகர லாபம் 32 சதவீதம் அதிகரித்து ரூ.247.80 கோடியாக இருக்கிறது. எஸ்.பி.ஐ., வங்கி குழுமத்தை சேர்ந்த ஸ்டேட் ‌பாங்க் ஆப் பிகானிகர் அண்ட் ஜெயப்பூர் நிதிநிலை அறிக்கையை ...
+ மேலும்
ஐ.டி.பி.ஐ., வங்கியின் நிகரலாபம் ரூ.2 ஆயிரத்து 32 கோடி!
ஏப்ரல் 22,2012,11:25
business news
ஐ.டி.பி.ஐ., வங்கியின் நிகர லாபம் 23.2 சதவிதம் அதிகரித்து ரூ.2 ஆயிரத்து 32 கோடியாக இருக்கிறது. நவீன சேவைகளில் முன்னணி வங்கியாக மாறி வரும் ஐ.டி.பி.ஐ., வங்கி 2011-12ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ...
+ மேலும்
Advertisement
தேசிய பானமாகிறது டீ: மான்டேக் சிங் அலுவாலியா தகவல்!
ஏப்ரல் 22,2012,10:23
business news
ஜோர்கத்: அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவின் தேசிய பானமாக டீ அறிவிக்கப்படும் என திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் ...
+ மேலும்
அன்னிய செலாவணி கையிருப்பு29,300 கோடி டாலராக அதிகரிப்பு
ஏப்ரல் 22,2012,04:50
business news

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 21.30 கோடி டாலர் (1,065 கோடி ரூபாய்) அதிகரித்து, 29 ஆயிரத்து 300 கோடி டாலராக (14 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய்) ...

+ மேலும்
முன்கூட்டியே செலுத்தும் வீட்டுகடனுக்கான அபராதம் ரத்தாகிறது
ஏப்ரல் 22,2012,04:48
business news

புதுடில்லி:வீட்டு வசதிக் கடனை முன்கூட்டியே செலுத்தி கணக்கை முடிப்போருக்கு, வங்கிகள் வசூலித்து வந்த அபராதத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.வங்கிகள், வீட்டு வசதி கடனுக்கு பல்வேறு ...

+ மேலும்
பங்கு வர்த்தகம்: என்னமோ நடக்குது... மர்மமாய் இருக்குது...
ஏப்ரல் 22,2012,04:46
business news

நாட்டின் பங்கு வர்த்தகம், 'சென்னை சூப்பர் கிங்ஸ்' கிரிக்கெட் வீரர்களின் விளையாட்டு போல், ஒரு வாரம் உயர்வதும், மறுவாரம் சரிவதும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.நடப்பு வாரத்தில், ...

+ மேலும்
ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர் எண்ணிக்கை உயர்வு
ஏப்ரல் 22,2012,03:02
business news

புதுடில்லி:சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின், ஜி.எஸ்.எம். மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 68 லட்சத்து 70 ஆயிரம் அதிகரித்து, 66 கோடியே 41 லட்சமாக உயர்ந்துள்ளது என, இந்திய மொபைல் போன் ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff