செய்தி தொகுப்பு
அன்னிய நேரடி முதலீடு: சரிவு ஏன்? | ||
|
||
சென்ற நிதியாண்டில், இந்தியாவுக்கு வந்த அன்னிய நேரடி முதலீடுகளின் அளவு, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவு. ஏன் இந்த சரிவு? இந்தியாவில் முதலீடு செய்வதில் ஏன் ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தை: கவனத்தை ஈர்க்கும் ஈ.டி.எப்., முதலீடுகள் | ||
|
||
உலக அளவில், குறியீடு சார்ந்த முதலீடுகள், மிக அதிகமாக வளர்ந்து வரும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். அப்படிப்பட்ட முதலீட்டு முறைகளில் ஒன்று, ஈ.டி.எப். ஈ.டி.எப்., என்று ... |
|
+ மேலும் | |
கமாடிட்டி சந்தை | ||
|
||
கச்சா எண்ணெய் கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிந்து வருகிறது. இந்த மாதம் மட்டும், 1 பேரலுக்கு, ஒன்பது டாலர் விலை குறைந்துள்ளது. கடந்த புதன் கிழமையன்று, ... |
|
+ மேலும் | |
பங்குச் சந்தை நிலவரம் | ||
|
||
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண், நிப்டி, கடந்த வாரம் பெரிய மாற்றங்கள் இல்லாமல், துவங்கிய புள்ளிகளிலேயே முடிவுற்றது. இதற்கு முந்தைய இரு வாரங்களாக, சந்தை ... |
|
+ மேலும் | |
உங்கள் நிதி இலக்குகள்: எப்படி இருக்க வேண்டும்? | ||
|
||
நிதி இலக்குகளை நோக்கி முன்னேற வேண்டும் எனில் அவை நடைமுறைத்தன்மை மிக்கதாக இருப்பது முக்கியம். எதிர்கால வாழ்க்கை வளமாக இருக்க ஒவ்வொருவருக்கும் நிதி திட்டமிடல் முக்கியம். ... |
|
+ மேலும் | |
Advertisement
டிஜிட்டல் கடனில் 5 மடங்கு வளர்ச்சி | ||
|
||
டிஜிட்டல் கடன் வினியோகத்தில் ஐந்து மடங்கு வளர்ச்சி ஏற்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அடுத்த, 5 ஆண்டுகளில் இது ஒரு லட்சம் கோடி டாலர் அளவை தொடும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய ... | |
+ மேலும் | |
இ – மெயில் மூலம் மியூச்சுவல் பண்ட் தகவல் | ||
|
||
மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் தங்கள் நிதியின் செயல்பாடு தொடர்பான அறிக்கையை, இ – மெயில் மூலம் பெறுவதற்கு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் புதிய ... | |
+ மேலும் | |
சொந்த வீடு கனவு நிறைவேற உதவும் சேமிப்பு வழிகள்! | ||
|
||
சொந்த வீடு வாங்குவது சிறந்ததா; அல்லது வாடகை வீட்டில் தொடர்வது சிறந்ததா? எனும் கேள்வி பலருக்கு இருந்தாலும், பெரும்பாலானோர் சொந்த வீடு வாங்குவதை முக்கியமாக ... | |
+ மேலும் | |
நிறுவன சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டம் : 83 கிரிமினல் பிரிவுகளை மாற்ற பரிசீலனை | ||
|
||
புதுடில்லி: நிறுவனங்கள் தொடர்பான குற்றங்களில், 83 கிரிமினல் பிரிவுகளை, சிவில் பிரிவுகளாக மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிறுவனங்களின் நிர்வாக நடைமுறைகளில், ... | |
+ மேலும் | |
மீண்டும் வருகிறது, ‘டூட்டி டிரா பேக்’ : சிறிய ஏற்றுமதியாளர்கள் பயன் பெறுவர் | ||
|
||
புதுடில்லி: ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள, சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பயன் பெறும் நோக்கில், மீண்டும், ‘டூட்டி டிரா பேக்’ திட்டம் அமலுக்கு வர உள்ளது.இந்த திட்டத்தில், இறக்குமதி ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |