செய்தி தொகுப்பு
டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சைரஸ் மிஸ்திரி ‘திடீர்’ நீக்கம் | ||
|
||
மும்பை : டாடா சன்ஸ் நிறுவன தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் ; ரத்தன் டாடா மீண்டும் தலைவரானார். டாடா குழுமத்தை நிர்வகிக்கும் டாடா சன்ஸ் ... |
|
+ மேலும் | |
ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க புதிய சந்தைகளை ஈர்க்க மத்திய அரசு திட்டம் | ||
|
||
புதுடில்லி : நாட்டின் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், புதிய சந்தை வாய்ப்புகளை கைப்பற்ற, மத்திய அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. ஜவுளி ஏற்றுமதி, 2015 – 16ம் ... |
|
+ மேலும் | |
பங்குச்சந்தை பாதுகாப்பை பலப்படுத்த ‘செபி’ முடிவு | ||
|
||
புதுடில்லி : பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ கணினி நாசகாரர்களால் பங்குச்சந்தைகள் பாதிக்கப்படாமலிருக்க, அவற்றின் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு ... | |
+ மேலும் | |
‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தால் பூட்டு விற்பனை அதிகரிக்கும் | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசின், ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தினால், பூட்டு விற்பனை அமோகமாக இருக்கும் என, கோத்ரெஜ் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. கோத்ரெஜ் லாக்கிங் நிறுவனம், ... |
|
+ மேலும் | |
சமையல் எரிவாயு விற்பனை; ரிலையன்ஸ் சோதனை முயற்சி | ||
|
||
புதுடில்லி : முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சோதனை அடிப்படையில், சமையல் எரிவாயுவின் சில்லரை விற்பனையில் களமிறங்கியுள்ளது. இந்நிறுவனம், ... |
|
+ மேலும் | |
Advertisement
ஹங்கேரி நாட்டில் தொழிற்சாலை அப்பல்லோ டயர்ஸ் அமைக்கிறது | ||
|
||
புதுடில்லி : அப்பல்லோ டயர்ஸ், ஹங்கேரி நாட்டில், டயர் தொழிற்சாலையை அமைத்து வருகிறது. அப்பல்லோ டயர்ஸ், மோட்டார் வாகனங்களுக்கான டயர் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு ... |
|
+ மேலும் | |
100 கோடி டாலர் வருவாய்; யுரேகா போர்ப்ஸ் திட்டம் | ||
|
||
புதுடில்லி : யுரேகா போர்ப்ஸ், 100 கோடி டாலர் வருவாய் ஈட்டும் நிறுவனமாகஉருவெடுக்க திட்டமிட்டு உள்ளது. யுரேகா போர்ப்ஸ், தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் காற்று சுத்திகரிப்பு ... |
|
+ மேலும் | |
ஜவுளி துறையிலும் இறங்க பதஞ்சலி நிறுவனம் முடிவு | ||
|
||
இந்துார் : பதஞ்சலி நிறுவனம், ஜவுளித் துறையில் களமிறங்க முடிவு செய்துள்ளது. யோகா குரு, பாபா ராம்தேவுக்கு சொந்தமானது பதஞ்சலி நிறுவனம். இந்நிறுவனம், ஆயுர்வேதம், மூலிகை, ... |
|
+ மேலும் | |
மீண்டும் டாடா குழும தலைவரானார் ரத்தன் டாடா | ||
|
||
மும்பை : டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மீண்டும் ரத்தன் டாடா தலைவராகியிருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனம் டாடா. இந்த ... |
|
+ மேலும் | |
100 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, வர்த்தகத்தை நிறைவு செய்தது. நிப்டி மீண்டும் 8700 புள்ளிகளுக்கு ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |