செய்தி தொகுப்பு
பங்குசந்தைகளில் சரிவு - சென்செக்ஸ் 167 புள்ளிகள் சரிந்தது! | ||
|
||
மும்பை : முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததால், இந்திய பங்குசந்தைகள் நாள் முழுக்க இன்று(மே 27ம் தேதி) சரிவுடனேயே முடிந்தன. கடந்த மூன்று நாட்களில் இந்திய பங்குசந்தைகள் 419 ... | |
+ மேலும் | |
மலிவுவிலை கடைகளில் 3,500 டன் காய்கறி விற்பனை | ||
|
||
சென்னை மற்றும் கோவையில் இயங்கும், அரசு மலிவுவிலை கடைகளில், இதுவரை, 3,500 டன் காய்கறி விற்பனையாகி உள்ளது. தமிழகத்தில், வெளிச்சந்தையில், காய்கறி விலை கடுமையாக உயர்ந்தது. இதை கட்டுப்படுத்த, ... | |
+ மேலும் | |
அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம் | ||
|
||
கோல்கட்டா: சில ஆண்டுகளுக்கு முன்வரை, அதிகார வர்க்கத்தின் அடையாளமாகவும், இந்திய சாலைகளின் ராஜாவாகவும் திகழ்ந்த, அம்பாசிடர் கார்களின் தயாரிப்பை நிறுத்தி வைப்பதாக, இந்துஸ்தான் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.16 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(மே 27ம் தேதி) சவரனுக்கு ரூ.16 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,648-க்கும், சரவனுக்கு ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது - ரூ.59.04 | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளான நேற்று(மே 26ம் தேதி) ரூபாயின் மதிப்பு 19 காசுகள் சரிந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று(மே 27ம் தேதி) மேலும் 33 காசுகள் சரிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், ... | |
+ மேலும் | |
Advertisement
சென்செக்ஸ் 160 புள்ளிகள் சரிந்தது | ||
|
||
மும்பை : கடந்த ஒருவார காலமாக உச்சத்தில் இருந்த இந்திய பங்குசந்தைகள் நேற்று மாலை முதல் சரிவை சந்தித்து வருகின்றன. மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதால் நேற்று வரை அந்நிய ... | |
+ மேலும் | |
ஏற்ற, இறக்கத்தில் பங்கு வர்த்தகம் | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான நேற்று, அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பதை முன்னிட்டு, ஒரு கட்டத்தில், ... | |
+ மேலும் | |
புதிய அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி மானிய சுமை:மன்மோகன் சிங் அரசு விட்டுச் சென்ற நிலுவை | ||
|
||
புதுடில்லி:முந்தைய ஐ.மு., அரசு, 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மானியச் சுமையை, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசுக்கு விட்டுச் சென்றுள்ளது.இது, புதிய நிதியமைச்சர் அருண் ... | |
+ மேலும் | |
பி.எப்., தீர்வில் ஏற்படும் தாமதம்:ஆணையர் ஊதியத்திற்கு பாதகம் | ||
|
||
புதுடில்லி:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் (இ.பி.எப்.ஓ.,), வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் சார்ந்த கோரிக்கைகளுக்கு, தீர்வு காண்பதற்கான காலத்தை, 30 நாட்களில் இருந்து, 20 ... | |
+ மேலும் | |
மோடியால் அன்னியமுதலீடு இரு மடங்காகும் | ||
|
||
புதுடில்லி:மோடி தலைமையிலான அரசு, பொருளாதார சீர்திருத்தங்களை சிறப்பாக மேற்கொள்ளும் என்ற எதிர்ப்பு காரணமாக, இந்தியாவில் அண்மைக்காலமாக அன்னிய முதலீடு அதிகரித்து ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |