பொது
தடுப்பூசி செலவு: அரசால் சமாளிக்க முடியுமா? | ||
|
||
கடந்த சனிக்கிழமையன்று, இந்தியாவிலும் கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டது. 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு போடப்படும் தடுப்பூசிக்கான மொத்த செலவையும், மத்திய அரசே ... | |
+ மேலும் | |
ஆன்லைனில் காப்பீடு பெறுவதில் ஆர்வம் | ||
|
||
இந்தியர்கள் மத்தியில் ஆன்லைனில் காப்பீடு வசதியை நாடுவதற்கான ஆர்வம் அதிகரித்திருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசு கொள்கை மற்றும் ‘டிஜிட்டல்’ வசதிகள் இதற்கு காரணமாக ... | |
+ மேலும் | |
வருமான வரி திட்டமிடலில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் | ||
|
||
வரி சேமிப்பு திட்டமிடலை மேற்கொள்ளும் போது, அனைத்து பிரிவுகளின் கீழ் பொருந்தக்கூடிய சலுகைகளை அறிந்திருப்பது அவசியம். பொதுவாக வருமான வரி திட்டமிடலை, நிதியாண்டின் துவக்கத்திலேயே ... |
|
+ மேலும் | |
மீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து | ||
|
||
புதுடில்லி:கடந்த, 2020ம் ஆண்டில், கொரோனா பாதிப்புகள் காரணமாக, உள்நாட்டு விமான போக்குவரத்து, 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. கடந்த, 2019ம் ஆண்டில், 14.41 கோடி பயணிகள் பயணம் ... |
|
+ மேலும் | |
நாட்டின் ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த, 1ம் தேதி முதல், 14ம் தேதி வரையிலான காலத்தில், 11 சதவீதம் அதிகரித்துள்ளது.குறிப்பாக, மருந்துகள் மற்றும் பொறியியல் துறைகளில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ... | |
+ மேலும் | |
Advertisement
பங்கு வெளியீட்டில் ‘ஸ்டார் ஹெல்த்’ | ||
|
||
புதுடில்லி:‘ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்’ நிறுவனம் விரைவில் பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது.காப்பீட்டு துறையைச் சேர்ந்த, ‘ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்’ நிறுவனம், 3 ஆயிரம் கோடி ரூபாயை ... | |
+ மேலும் | |
பங்குகளை திரும்ப பெறுகிறது ‘கெய்ல்’ | ||
|
||
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய எரிவாயு வினியோக நிறுவனமான, ‘கெய்ல் இந்தியா’ நிறுவனம், 1,046 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.தன் கைவசம் உள்ள உபரி ... | |
+ மேலும் | |
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பன்னாட்டு நிதியம் பாராட்டு | ||
|
||
புதுடில்லி:கொரோனா தொற்று நோயையும், அதனால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகளையும் சமாளிக்க, மிகவும் தீர்க்கமான நடவடிக்கைகளை, இந்தியா எடுத்துள்ளது என, பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் பிப்., வரை அவகாசம் | ||
|
||
சென்னை:கடந்த, 2019 – 20ம் நிதியாண்டுக்கான படிவம், ‘ஜி.எஸ்.டி., ஆர்., 9’ என்ற, ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி ... |
|
+ மேலும் | |
உலக தொழில்நுட்ப மையங்களில் முதலிடத்தை பிடித்தது பெங்களூரு | ||
|
||
புதுடில்லி:உலகின் மிக வேகமாக வளரும் தொழில்நுட்ப மையங்களில், முதலிடத்தை பெங்களூரு பிடித்துள்ளது. பெங்களூருக்கு அடுத்து, லண்டன், மியுனிச், பெர்லின், பாரீஸ் ஆகிய இடங்கள் உள்ளன. ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |