சரிவுடன் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் தொடங்கி சரிவுடனேயே முடிந்தது.வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82.06 புள்ளிகள் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2648 ஆகவும், 24 காரட் ... | |
+ மேலும் | |
வருமான வரி உச்ச வரம்பில் மீண்டும் மாற்றம் | ||
|
||
புதுடில்லி: : தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை, ரூ.3 லட்சமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கலாகிறது. பல்வேறு ... |
|
+ மேலும் | |
சரிவுடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.14 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ... | |
+ மேலும் | |
ஆறு மாதங்களுக்கு பிறகு... "நிப்டி' 5,400 புள்ளிகளை தாண்டியது | ||
|
||
மும்பை,: நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமையன்று சிறப்பாக இருந்தது. சர்வதேச நிலவரங்களாலும், லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதாலும், முந்தைய மூன்று நாட்களில் ... |
|
+ மேலும் | |
நடப்பு 2011-12ம் நிதியாண்டில்...: ஐ.டி. துறை வருவாய் ரூ.5 லட்சம் கோடியை தாண்டும் | ||
|
||
புதுடில்லி: இந்தியாவில், நடப்பு நிதியாண்டில், ஐ.டி. - பீ.பி.ஓ. துறையின் வருவாய், 10 ஆயிரம் கோடி டாலரை (5 லட்சம் கோடி ரூபாய்) தாண்டும் என, "நாஸ்காம்' அமைப்பு தெரிவித்துள்ளது.முன்னணிஉலக ... |
|
+ மேலும் | |
முறைகேடாக நிதி வசூலித்த 500 நிறுவனங்கள் : "செபி' அம்பலப்படுத்துகிறது | ||
|
||
புதுடில்லி: விதிமுறைகளை மீறி, பொதுமக்களிடம் முதலீடுகளை வசூலித்து வரும், 500க்கும் அதிகமான நிதி நிறுவனங்கள் குறித்த விவரங்களை, மத்திய கம்பெனிகள் விவகார அமைச்சகத்திடம் வழங்க,"செபி' ... |
|
+ மேலும் | |
உருளைக்கிழங்கு உற்பத்தி அதிகரிப்பு | ||
|
||
ஆமதாபாத்: நடப்பாண்டில், நாட்டின் உருளைக் கிழங்கு உற்பத்தி, 3.70 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.உலகில், அளவின் அடிப்படையிலான காய்கறி உற்பத்தியில், இந்தியா மிகப்பெரிய ... |
|
+ மேலும் | |
ஒரே மாதத்தில் ஏற்றுமதி ரூ.1.27 லட்சம் கோடியாக உயர்வு | ||
|
||
புதுடில்லி: நாட்டின் ஏற்றுமதி, சென்ற ஜனவரி மாதத்தில், 10.1 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,540 கோடி டாலராக (1 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. நாட்டின் இறக்குமதியும், 20.3 சதவீதம் ... |
|
+ மேலும் | |
சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 7 சதவீதம் வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 30 லட்சத்து 82 ஆயிரத்து 268 டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|