செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பால் இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே உயர்வுடன் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.104 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு இன்று(மே 17ம் தேதி) ரூ.104 சரிந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,840-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.67 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 17ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகளில் உயர்வு - சென்செக்ஸ் 167 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 17ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ... | |
+ மேலும் | |
நான்கு ஆண்டுகளில் ‘ஆர்கானிக்’ உணவு பொருட்கள் சந்தை மூன்று மடங்கு விரிவடையும் | ||
|
||
புதுடில்லி : ‘இந்தியாவில், 50 கோடி டாலராக உள்ள, ‘ஆர்கானிக்’ உணவு பொருட்கள் சந்தை, வரும், 2020ல், 136 கோடி டாலர் மதிப்புமிக்கதாக வளர்ச்சி காணும்’ என, ‘அசோசெம்’ அமைப்பின் ஆய்வறிக்கையில் ... | |
+ மேலும் | |
Advertisement
நிறுவனர்களின் சொத்து முடக்கம்: ‘செபி’ திட்டம் | ||
|
||
மும்பை : பங்குச்சந்தை விதிமீறல் தொடர்பாக, நிறுவனர்களின் சொத்துகளை முடக்க, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான, ‘செபி’ திட்டமிட்டுள்ளது. இது குறித்து, வாரியத்தின் ... |
|
+ மேலும் | |
‘மதர் டெய்ரி’ இலக்கு ரூ.10,000 கோடி | ||
|
||
புதுடில்லி : ‘மதர் டெய்ரி’ நிறுவனத்தின் விற்றுமுதல், அடுத்த மூன்று ஆண்டுகளில், 10 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என தெரிகிறது. ‘நேஷனல் டெய்ரி டெவலப்மென்ட் போர்டு’ என்ற தேசிய ... | |
+ மேலும் | |
சைக்கிள் மாடல் ‘காப்பி’; ஏவொன் மீது ஹீரோ வழக்கு | ||
|
||
லுாதியானா : பஞ்சாப் மாநிலம் லுாதியானாவைச் சேர்ந்த, ‘ஹீரோ சைக்கிள்’ நிறுவனம், ‘ஹீரோ ஆர்எக்ஸ் – 1’ என்ற சைக்கிள் மாடலுக்கு, 2000ம் ஆண்டு, இந்திய வடிவமைப்பு சட்டத்தின் கீழ், அறிவுசார் ... | |
+ மேலும் | |
தமிழகத்தில் எண்ணெய் ஆய்வு; ரிலையன்ஸுக்கு அனுமதி | ||
|
||
மும்பை : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், வங்காள விரிகுடாவில், 11 இடங்களில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் குறித்து ஆய்வு செய்வதற்கான அனுமதியை பெற்றுள்ளது. அதில், ஒன்பது ... | |
+ மேலும் | |
‘ஆஸ்க்மி கிராசரி’ நிறுவனம் ரூ.1,800 கோடி இலக்கு | ||
|
||
புதுடில்லி : ‘ஆஸ்க்மி கிராசரி’ நிறுவனத்தின், ‘ஆன்லைன்’ மூலமான பொருட்களின் மொத்த விற்பனை மதிப்பு, 1,800 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்க்மி கிராசரி ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |