2016க்குள் கூட்டுறவு வங்கிகளை புனரமைக்க ரூ.27.43 கோடி | ||
|
||
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க விவசாய கூட்டுறவு கடன் சங்கங்களை அடுத்த 2016ம் ஆண்டிற்குள் ரூ.27.43 கோடியில் புனரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட மத்திய ... |
|
+ மேலும் | |
15 நாளில் ரூ. 6 கோடி மதிப்பு பீர் விற்பனை | ||
|
||
ஈரோடு: வெயிலின் தாக்கத்தால் சென்ற மாதத்தை விட, பீர் விற்பனை களை கட்டி வருகிறது. ஈரோட்டில், 15 நாட்களில், ஆறு கோடி ரூபாய்க்கு பீர் விற்பனையாகியுள்ளது. |
|
+ மேலும் | |
தங்கம் விலை சற்று உயர்ந்தது | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் இன்று ஏறுமுகம் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்தே காணப்பட்டது. சென்னையில் இன்று ஒரு ... |
|
+ மேலும் | |
ஜெர்மனியின் ஆடி...! இப்போது கோவையிலும்...!! | ||
|
||
ஜெர்மனியை சேர்ந்த ஆடி சொகுசு கார் நிறுவனம் கோவையில் புதிய ஷோரூமை திறந்துள்ளது. இந்திய வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஆடி கார் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நெருங்கிய ... | |
+ மேலும் | |
பிளாட்பார கட்டண உயர்வு ஒன்றாம் தேதி முதல் அமல் | ||
|
||
சென்னை: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிளாட்பார கட்டண உயர்வு, வரும் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... |
|
+ மேலும் | |
டீசல் தட்டுப்பாடு விரைவில் நீங்கும் : இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல் | ||
|
||
சென்னை: "தமிழகத்தில், பெட்ரோல் நிலையங்களில் கடந்த இரண்டு நாட்களாக நிலவும் டீசல் தட்டுப்பாடு விரைவில் சீராகும்' என, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த இரண்டு ... | |
+ மேலும் | |
இந்தியா - அமெரிக்கா 8 பில்லியன் டாலர் ஒப்பந்தம் | ||
|
||
புதுடில்லி: அமெரிக்காவிடம் இருந்து 8 பில்லியன் டாலர் அளவுக்கு பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் இந்திய அரசு கையெழுத்திட உள்ளது. டில்லியில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி ... | |
+ மேலும் | |
நாட்டின் தானிய ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு | ||
|
||
புதுடில்லி:கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாட்டின் தானிய உற்பத்தி, சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நம் நாடு தொடர்ந்து, உணவு தானியங்களை அதிகளவில் ... |
|
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 4 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. அண்மையில், இந்தியாவிற்கான கடன் தகுதி மதிப்பீட்டை குறைத்த, ... |
|
+ மேலும் | |
உரத்திற்கான தேவை 2.14 கோடி டன்னாக உயரும் | ||
|
||
புதுடில்லி:வரும் கரீப் பருவத்தில் (குளிர்கால சாகுபடி), நாட்டில், யூரியா, பொட்டாஷ், டை அமோனியம் பாஸ் பேட் உள்ளிட்ட உர வகைகளுக்கான தேவை, 2.14 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மத்திய வேளாண் இணை ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |