செய்தி தொகுப்பு
சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சத்தை தொட்டன | ||
|
||
மும்பை : கடந்த வெள்ளியன்று இந்திய பங்குச்சந்தைகளில், சென்செக்ஸ் 31,028.21 புள்ளிகளும், நிப்டி 9,595.10 புள்ளிகளும் எட்டி புதிய உச்சத்தை எட்டிய நிலையில் இன்று(மே 29-ம் தேதி) வர்த்தகவாரத்தின் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,783-க்கும், சவரனுக்கு ரூ.16 சரிந்து ... | |
+ மேலும் | |
ரூ.315 கோடிக்கு விற்பனை : கோ - ஆப்டெக்ஸ் சாதனை | ||
|
||
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 1935ல், கோ - ஆப் டெக்ஸ் நிறுவனத்தை, தமிழக அரசு துவக்கியது. மாநிலம் முழுவதும், 200 விற்பனையகங்கள் உள்ளன. இவற்றில், தனியார் விற்பனை மையங்களுக்கு இணையாக, ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.57 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக இருக்கும் நிலையில் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகளில் சரிவு | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பமாகியுள்ளன. வர்த்தகவாரத்தின் முதல்நாளான இன்று(மே 29-ம் தேதி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 158.31 புள்ளிகள் சரிந்து ... | |
+ மேலும் | |
Advertisement
உங்கள் நிதி வாழ்க்கை எளிமையாக இருக்கட்டும்! | ||
|
||
மற்றவர்கள் செய்வதை பார்த்து, அதே போல செய்ய வேண்டும் எனும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நிதி அழுத்தம், பொருளாதார நோக்கில் பாதிப்பை உண்டாக்கும். கோடை விடுமுறையை ... |
|
+ மேலும் | |
பேமென்ட் வங்கிகள் ஒரு ஒப்பீடு | ||
|
||
டிஜிட்டல் வாலெட் சேவை நிறுவனமான பேடிஎம், பேமென்ட் வங்கியை துவக்கியுள்ளது. ஏற்கனவே ஏர்டெல் மற்றும் இந்தியா போஸ்ட் சார்பில் பேமென்ட் வங்கி துவக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ... | |
+ மேலும் | |
ஆயுள் காப்பீடு மீது கடன் பெற முடியுமா? | ||
|
||
அவசரமாக பணம் தேவைப்படும் சூழலில், கையில் பணம் இல்லாத நிலையில், பலவிதமான கடன் வசதிகளை நாடலாம். தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறலாம்; வைப்பு நிதி போன்ற சில முதலீடுகள் மீதும் ... | |
+ மேலும் | |
ஓய்வுகால நிதிக்கான தேவை அதிகரிப்பு | ||
|
||
ஓய்வுகால நிதி இடைவெளி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதிகரிக்க இருப்பதாக உலக பொருளாதார அமைப்பு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும், ஓய்வு பெற்றவர்களுக்கு, ... |
|
+ மேலும் | |
பணம் மட்டுமே இலக்கு அல்ல! | ||
|
||
ஓயாமல் வேலை செய்து கொண்டிருப்பதை விட, அளவோடு வேலை செய்து வாழ்க்கையை ரசிக்கும் வகையில், ஓய்வு நேரத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்கிறார் டிம் பெரிஸ். இதற்கான வழிகளை, ‘தி போர் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|