பொது
டி.சி.எஸ்., சந்தை மதிப்புரூ.55 ஆயிரம் கோடி சரிவு | ||
|
||
புதுடில்லி–டி.சி.எஸ்., எனும் ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ நிறுவனத்தின் பங்குகள் விலை, நேற்று கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிவைக் கண்டதை அடுத்து, அதன் சந்தை மதிப்பில் 54 ஆயிரத்து 831 கோடி ரூபாய் ... | |
+ மேலும் | |
தோல் பொருட்கள் ஏற்றுமதிதேவை அதிகரிப்பால் உயரும் | ||
|
||
புதுடில்லி–நாட்டின் தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் 47 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாக உயரும் என, தோல் ஏற்றுமதி கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும், உலக சந்தையில் ... |
|
+ மேலும் | |
‘அதானி’ குழுமத்தின் வரவுசூடுபிடிக்கும் 5ஜி ஏலம் | ||
|
||
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான, ‘அதானி குழுமம்’ 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்குபெற இருப்பதாக வந்த செய்தியை அடுத்து, ஏலம் சூடுபிடிக்கும் என சந்தை முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவக்கம் | ||
|
||
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் நாளையும் நடைபெறும் இக்கூட்டத்தில், வெகு சில பொருட்களுக்கான வரியில் மட்டுமே ... | |
+ மேலும் | |
எரி பொருள் விலை உயர்வாால் விமான கட்டணங்கள் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் மிக வேகமாக வளரும் விமான போக்குவரத்து சந்தையான இந்தியாவில், விமான ... |
|
+ மேலும் | |
Advertisement
வருமான சமத்துவமின்மை குறைந்து வருகிறது: எஸ்.பி.ஐ., | ||
|
||
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டு ... |
|
+ மேலும் | |
தொடர்ச்சியான பணவீக்கம் எல்லா வகையிலும் பாதிக்கும் | ||
|
||
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் கூறி உள்ளார். ‘டாடா கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ்’ ... |
|
+ மேலும் | |
தங்கம் வெள்ளி விலை நிலவரம் | ||
|
||
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... | |
+ மேலும் | |
பொருளாதார நெருக்கடியை நம்மால் கடக்க முடியும் | ||
|
||
தற்போதைய இந்த பொருளாதார நெருக்கடியை நம்மால் கடக்க முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இது என்னுடைய கூற்று மட்டுமல்ல; வரும் ஆண்டுகளில், இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக ... |
|
+ மேலும் | |
ஜி.எஸ்.டி.,யால் தடைகள் குறைந்தன: தொழில் துறை தலைவர்கள் பாராட்டு | ||
|
||
புதுடில்லி–ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆனதால், தடைகள் குறைந்து, வணிகம் செய்வது
எளிதாகி இருப்பதாக, இந்திய தொழில்துறை தலைவர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்து
உள்ளனர். சர்வதேச அளவில் தொழில்முறை ... |
|
+ மேலும் | |
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |