ஐ.டி
டி.சி.எஸ்., தலைமை அதிகாரி ஊதியம் 20.36 கோடி ரூபாய் | ||
|
||
புதுடில்லி:டாடா குழுமத்தை சேர்ந்த, டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான ராஜேஷ் கோபிநாதன் கடந்த நிதியாண்டில், 20.36 கோடி ... | |
+ மேலும் | |
இரண்டாவது சம்பள உயர்வை அறிவித்தது டி.சி.எஸ்., நிறுவனம் | ||
|
||
புதுடில்லி:‘டி.சி.எஸ்.,’ எனும், ‘டாடா கன்சல்ட்டன்சி சர்வீசஸ்’ நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு, அடுத்த நிதியாண்டுக்கான ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. இத்தகைய ஊதிய உயர்வு அறிவிப்பை ... | |
+ மேலும் | |
பிராண்டு மதிப்பு உயர்வில் முதலிடத்தை பிடித்தது டி.சி.எஸ்., | ||
|
||
புதுடில்லி:டி.சி.எஸ்., எனும், ‘டாடா கன்சல்ட்டன்ஸி சர்வீசஸ்’ நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு, கடந்த ஆண்டில், 1.4 பில்லியன் டாலர், அதாவது, 10 ஆயிரத்து, 220 கோடி ரூபாய் ... | |
+ மேலும் | |
20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு | ||
|
||
புதுடில்லி:எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனம், அடுத்த இரண்டு காலாண்டுகளில், 20 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. டிஜிட்டல் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதை ... |
|
+ மேலும் | |
டி.சி.எஸ்., சந்தை மதிப்பு ரூ.11 லட்சம் கோடியை தாண்டியது | ||
|
||
மும்பை: நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், இரண்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. முதலாவதாக, மும்பை பங்குச் சந்தையின்,'சென்செக்ஸ்' குறியீடு, முதன் முறையாக, 47 ஆயிரம் புள்ளிகளைத் ... | |
+ மேலும் | |
Advertisement
டி.சி.எஸ்., நிறுவனம் சாதனை ரூ.10 லட்சம் கோடி நிறுவனமானது | ||
|
||
புதுடில்லி:டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை நேற்று, 7.55 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பும், 10.18 லட்சம் ... | |
+ மேலும் | |
ஆஸ்திரேலிய நிறுவனம் எச்.சி.எல்., வசமாகிறது | ||
|
||
புதுடில்லி:எச்.சி.எல்., டெக்னாலஜி, ஆஸ்திரேலியாவில் உள்ள, தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த, டி.டபுள்யு.எஸ்., நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது.இந்நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம், ... | |
+ மேலும் | |
இன்போசிஸ் பங்குகளை விற்ற இணை நிறுவனர் | ||
|
||
பெங்களூரு:இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான, எஸ்.டி.ஷிபுலாலின் குடும்ப உறுப்பினர்கள், நிறுவனத்தின் 85 லட்சம் பங்குகளை விற்றுள்ளனர். ஷிபுலாலில் மகன் ஷிரேயாஸ், 40 லட்சம் பங்குகளை ... |
|
+ மேலும் | |
எச்.சி.எல்., தலைவர் பதவி ரோஷ்னி நாடார் ஏற்பு | ||
|
||
புதுடில்லி:எச்.சி.எல்., நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து, ஷிவ் நாடார் விலகியுள்ளார். இதையடுத்து, இவரது மகள், ரோஷ்னி நாடார் அப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஷிவ் நாடார் தலைவர் ... |
|
+ மேலும் | |
ஐ.டி., நிறுவன தலைவர்களுக்கு அதிகரித்த ஆண்டு ஊதியம் | ||
|
||
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலீல் பாரேக் ஊதியம், 39 சதவீதம் அதிகரித்து, 34.27 கோடி ரூபாயாக இருப்பதாக, நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையிலிருந்து ... | |
+ மேலும் | |
Advertisement
« முதல் பக்கம் « முந்தய பக்கம்... 1 2 3 4 5 6 7 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|