செய்தி தொகுப்பு
மத்திய அரசு கூடுதலாக ரூ.53,000 கோடி கடன் பெற திட்டம்:கவலை வேண்டாம் என்கிறார் பிரணாப் | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசு கூடுதலாக 53 ஆயிரம் கோடி கடன் பெறுவதால், நாட்டின் நிதிப் பற்றாக்குறையில் எவ்வித தாக்கமும் ஏற்படாது என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதிபடத் ... | |
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 244 புள்ளிகள் சரிவு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று, மீண்டும் சுணக்கம் கண்டது. ஆக, நடப்பு வாரத்தில், பங்கு வியாபாரம் ஒருநாள் உயர்வதும், மறுநாள் ... | |
+ மேலும் | |
நியாயமற்ற முறையில் விலை நிர்ணயம் :புதிய பங்கு வெளியீடுகளில் முதலீட்டாளர்களுக்கு அதிக இழப்பு | ||
|
||
சென்னை:அண்மையில் புதிய பங்கு வெளியீடுகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், பங்கு விலை வீழ்ச்சியால் பல கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர்.சென்ற ஆகஸ்ட் மாதம் புதிய வெளியீடுகளை ... | |
+ மேலும் | |
மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்நிகரற்ற செயல்பாட்டிற்கு விருது | ||
|
||
சென்னை:மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (எம்.எம்.ஏ), தன்னிகரற்ற செயல்பாட்டிற்கான, 2010-11ம் ஆண்டின், சிறந்த உள் நிர்வாக அமைப்பு விருதை வென்றுள்ளது.இவ்விருதை, டில்லியில் நடைபெற்ற, 38வது அகில ... | |
+ மேலும் | |
கார்ப்பரேஷன் வங்கிபண்டிகை கால வட்டிச் சலுகை | ||
|
||
சென்னை:கார்ப்பரேஷன் வங்கி, பண்டிகை காலத்தையொட்டி அதன் பல்வேறு கடன்களுக்கு வட்டிச் சலுகைகளை அறிவித்துள்ளது.இதன்படி, வீட்டு வசதிக் கடனிற்கான பரிசீலனைக் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி, ... | |
+ மேலும் | |
Advertisement
மகிந்திரா நிறுவனத்தின்புதிய உயர்வகை கார் அறிமுகம் | ||
|
||
சென்னை:மகிந்திரா நிறுவனம் "எக்ஸ்.யூ.வி 500' என்ற புதிய உயர்வகை பயன்பாட்டு காரை, சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. டபிள்யு-8 மற்றும் டபிள்யு-6 என்ற இரண்டு மாடல்களில், டீசலில் இயங்கும் ... | |
+ மேலும் | |
கைவினைப் பொருள்கள்ஏற்றுமதி 22 சதவீதம் உயர்வு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 22 சதவீதம் அதிகரித்து, 2,170 கோடி ரூபாயாக (45.20 கோடி டாலர்) உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 1,775 கோடி ... | |
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |