செய்தி தொகுப்பு
ரிலையன்ஸ், சூப்பர் மார்க்கெட்டில் ஆவின் பால் விற்பனை : கூடுதல் விலைக்கு முற்றுப்புள்ளி | ||
|
||
சென்னை உட்பட பெரு நகரங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகள், அதிகபட்ச சில்லரை விற்பனையை(எம்.ஆர்.பி.,) விட, கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க, ரிலையன்ஸ் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில், ... | |
+ மேலும் | |
சரிவுடன் துவங்கியது பங்குச் சந்தை | ||
|
||
மும்பை : ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 3 நாட்களாக இருந்த சரிவான போக்கே இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் தொடர்கிறது. கடந்த 3 நாட்களில் 340 புள்ளிகள் வரை சரிந்த ... | |
+ மேலும் | |
டி.டி.எச்., கட்டணங்கள் 30% எகிறும் வாய்ப்பு : ஐ.பி.எல்., போட்டிகளுக்கும் 25% வரி விதிப்பு | ||
|
||
தமிழக அரசின் வருவாயை உயர்த்தும் முயற்சியாக, டி.டி.எச்., சேவை மற்றும் ஐ.பி.எல்., போட்டிகளுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வரி விதிப்பு, கடந்த செப்., 22 முதல் அமலுக்கு வந்துள்ளது. கடும் நிதி ... | |
+ மேலும் | |
பங்குச் சந்தையின் சரிவு நிலையிலும் நிறுவனர்களின் பங்கு மூலதனம் ரூ.2,000 கோடி அதிகரிப்பு : -பிசினஸ் ஸ்டாண் டர்ட் உடன் இணைந்து- | ||
|
||
சர்வதேச நிலவரங்களால், இந்திய பங்குச் சந்தை சரிவடைந்துள்ள நிலையிலும்,டாட்டா,பஜாஜ் போன்ற தொழிலதிபர் கள், ஒட்டு மொத்த அளவில் தங்கள் நிறுவனங்களின் 15 கோடி பங்குகளை,2,000 கோடி ... | |
+ மேலும் | |
முன்பேர வர்த்தக சந்தைகளில் ரூ.100 லட்சம் கோடிக்கு வர்த்தகம் | ||
|
||
புதுடில்லி:நாட்டின் முன்பேர வர்த்தக சந்தைகளில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் 15ம் தேதி வரையிலு மாக,99 லட்சத்து 18 ஆயிரத்து 52 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் ... | |
+ மேலும் | |
Advertisement
இ.சி.ஜி.சி. நிறுவனம் புதிய தலைவர் நியமனம் | ||
|
||
மும்பை:எக்ஸ்போர்ட் கிரெடிட் கியாரன்டி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (இ.சி.ஜி.சி) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக என்.சங்கர் நியமனம் செ#யப்பட்டுள்ளார்.இவர், இதற்கு முன்னர் ... | |
+ மேலும் | |
நாட்டின் காபி ஏற்றுமதி 20 சதவீதம் சரிவு | ||
|
||
புதுடில்லி:சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த பருவத்தில், நாட்டின் காபி ஏற்றுமதி, அளவின் அடிப் படையில், 20 சதவீதம் சரிவடைந்து, 19 ஆயிரத்து 195 டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த அக்டோபர் ... | |
+ மேலும் | |
பொது காப்பீட்டு நிறுவனங்கள் பிரிமிய வருவாய் 26 சதவீதம் உயர்வு | ||
|
||
மும்பை:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், பொது காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த பிரிமிய வருவாய் 28 ஆயிரத்து 604 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ... | |
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|