செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிவு | ||
|
||
மும்பை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(நவ.,3-ம் தேதி) மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,897-க்கும் சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.69 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு சிறிது உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 ... | |
+ மேலும் | |
சரிவுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மந்தமாக இருந்து வரும் சூழலில் நேற்று கடும் சரிவை சந்தித்தன. அந்த சரிவு இன்றைய வர்த்தகத்திலும் தொடர்ந்தது. வர்த்தகம் துவங்கும்நேரத்தில் ... | |
+ மேலும் | |
கட்டுமானம், ரியல் எஸ்டேட் துறைகளுக்கு ஒரே தவணையில் கடனை தீர்க்க சலுகை; விரைவில் அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி : அதிக அளவிலான கடன் சுமையால், ரியல் எஸ்டேட், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, அதிக கடன் சுமை உள்ள துறைகளை கண்டறிந்து, ... | |
+ மேலும் | |
எஸ் அண்ட் பி மதிப்பீடு; மத்திய அரசு கடும் தாக்கு | ||
|
||
புதுடில்லி : சர்வதேச நிறுவனமான, எஸ் அண்ட் பி, வெளியிட்ட, இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய அரசு வன்மையாக கண்டித்துள்ளது. அந்த அறிக்கையில், ‘மத்திய ... |
|
+ மேலும் | |
Advertisement
பணி ஓய்வு இறுதி நாளுக்குள் ஓய்வூதியம் பெறும் வசதி | ||
|
||
புதுடில்லி : தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், சந்தாதாரர்கள் ஓய்வு பெறும் நாள் அல்லது அதற்கு முன்னதாக, வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிலுவைகளை வழங்கும் ... | |
+ மேலும் | |
இந்தியா – ஜப்பான் இடையே வரி ஏய்ப்பு தடுப்பு ஒப்பந்தம் அமல் | ||
|
||
புதுடில்லி : இந்தியா, வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கப்படுவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றில் ஒன்றாக, வெளிநாடுகள் உடனான இரட்டை வரி ... |
|
+ மேலும் | |
குஜராத்தில் உலக பங்குச்சந்தை பி.எஸ்.இ., துவக்க அனுமதி | ||
|
||
மும்பை : குஜராத்தில், ஆமதாபாத் – காந்தி நகர் இடையே, ‘கிப்ட்’ எனப்படும், குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் உருவாகி வருகிறது. இங்கு, இந்தியாவின் முதல் சர்வதேச நிதிச் ... |
|
+ மேலும் | |
ரிலையன்ஸ் ‘ஆர்ஜியோ’வில் மேலும் ரூ.1 லட்சம் கோடி முதலீடு | ||
|
||
மும்பை : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 1.50 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், ‘ஆர்ஜியோ’ நிறுவனத்தின் கீழ், செப்., 5 முதல், இந்தியாவில் மொபைல் போன் சேவையை துவக்கியுள்ளது. டிசம்பர் ... |
|
+ மேலும் | |
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் கார் விற்பனையில் புதிய சாதனை | ||
|
||
புதுடில்லி : ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், முன்னெப்போதும் இல்லாத வகையில், அக்டோபரில், 64,372 கார்களை விற்பனை செய்துள்ளது; இது, ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச ... | |
+ மேலும் | |
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |