நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கடன் வளர்ச்சியில் மந்தம் | ||
|
||
மும்பை:சென்ற அக்டோபரில், நிறுவனங்களுக்கு, வங்கிகள், 20,263,68 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன. இது, 15.2 சதவீத வளர்ச்சியாகும்.சென்ற ஆண்டு இதே மாதத்தில் இவ்வளர்ச்சி, 23.1 சதவீதமாக உயர்ந்திருந்தது ... |
|
+ மேலும் | |
அரிசி ஏற்றுமதியில் தாய்லாந்தை விஞ்சியது இந்தியா | ||
|
||
புதுடில்லி:இந்தியா, 30 ஆண்டுகளுக்கு பிறகு, அரிசி ஏற்றுமதியில் தாய்லாந்தை விஞ்சி முதலிடத்தை பிடித்துள்ளது.நடப்பாண்டில், இந்தியா, 97.50 லட்சம் டன் அரிசியை ஏற்றுமதி செய்துஉள்ளது. ... |
|
+ மேலும் | |
அன்னிய நிறுவனங்கள் பங்குகளில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு | ||
|
||
மும்பை:அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பு ஆண்டில் சென்ற நவம்பர் 30ம் தேதி வரை, இந்திய பங்குச் சந்தைகளில், 1,01,315 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. இத்துடன், மூலதனச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட ... |
|
+ மேலும் | |
எண்ணூர் துறைமுகம்மூன்று லட்சம் கார்களை கையாளும் | ||
|
||
சென்னை:எண்ணூர் துறைமுகம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 3 லட்சம் கார்களை கையாளும் திறன் கொண்டதாக உருவாகும் என, எண்ணூர் போர்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.வேலுமணி ... |
|
+ மேலும் | |
கோரப்படாத டிவிடெண்டுதொகை ரூ.21 கோடியாக உயர்வு | ||
|
||
மும்பை:கடந்த 2011-12ம் நிதியாண்டில், நிறுவனங்களின் கோரப்படாத மற்றும் வழங்கப்படாத 20.90 கோடி ரூபாய் டிவிடெண்ட் தொகை, அரசின் நிதியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என, மத்திய நிறுவன விவகார துறையின் ... |
|
+ மேலும் | |
பொது துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை: ரூ.932 கோடி திரட்டல் | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீடு மூலம், 932 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.நடப்பு, 2012 - 13ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசின் ... |
|
+ மேலும் | |